Friday, October 10, 2014

கடற்கரைத்தெருவில் நடைபெற்ற நபிவழித் திருமணம்

மேலத்தெருவை சார்ந்த சகோதரர் தமீம் அன்சாரிக்கு இன்று கடற்கரைத்தெருவில் நபிவழித் திருமணம் நடைபெற்றது இதில் மணமகன் 16 கிராம் தங்கத்தை மணமகளின் பொருப்பாளரிடம் மஹராக கொடுத்தார் இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் முஜாஹித் இஸ்லாமிய திருமணம் எப்படி இருக்கவேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்








1 கருத்துரைகள் :

பாரகல்லாஹுலக வ பாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபி கைர்

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.