Friday, November 19, 2010

அதிரையில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

அல்லாஹ்வின் அருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' அருகிலுள்ள திடலில் நபிவழிப்படி ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.



இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் உரையாற்றினார்கள்.