Saturday, December 12, 2009

அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.







இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் தொழகை நடத்தி சொற்பொழிவுயாற்றினார்கள்.

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.