Saturday, March 22, 2014

தரகர் தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான்

அதிரை தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண்கள் பயான் நேற்று 21.3.14 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தரகர் தெரு சகோதரர் ஜம்முன் அலி வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். இதில் 40க்கு அதிகமான பெண்கள் கலந்துக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.


1 கருத்துரைகள் :

மாஷா அல்லாஹ்...........

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்