Saturday, March 22, 2014

தரகர் தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான்

அதிரை தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண்கள் பயான் நேற்று 21.3.14 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தரகர் தெரு சகோதரர் ஜம்முன் அலி வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். இதில் 40க்கு அதிகமான பெண்கள் கலந்துக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.


1 கருத்துரைகள் :

மாஷா அல்லாஹ்...........

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.