Monday, September 30, 2013

Sunday, September 29, 2013

துபாய் வாழ் அதிரை ததஜ சகோதரர்களின் நிர்வாக கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் 

கடந்த 27.09.13 வெள்ளிக்கிழமை மாலை துபாய் வாழ் அதிரை ததஜ சகோதரர்களின் மஷூரா சகோதர் நசீர் அகமது அவர்களின் ரூமில் நடைபெற்றது .

இதில் , கடந்த ரமலான் மாத பித்ரா வசூல் வரவு செலவு பற்றி பேசப்பட்டது .அதிரையில் தாவாஹ் பணியை மேலும் வீரியப் படுத்துவது சம்மந்தமாக பேசப்பட்டது .

இன்ஷா அல்லாஹ் விரைவில் ஷார்ஜாவில் ஒரு கிளையை ஏற்படுத்த வேண்டும் என்று பேசப்பட்டது 

நமதூரில் இந்த வருட கூட்டு குர்பானி திட்டத்திற்கான ஒரு பங்கு ரூபாய் 1100 என்று நிர்ணயிக்க பட்டுள்ளது ,அதற்கான துபாய் திர்கம் 70 என்று நிர்ணயிக்க பட்டுள்ளது 

இந்த கூட்டு குர்பான் திட்டத்தில் பங்கு பெற விரும்பும் சகோதரர்கள் கீழ்கண்ட சகோதரர்களை தொடர்பு கொள்ளவும் 

அபுதாபி 

ஜபுருல்லாஹ்        0507510584
மீரா                              0504388617
ஷஹாபுதீன்            0558343582

துபாய் 

சாகுல்ஹமீது        0505063755
நசீர்                             0559081550
நைனா முகம்மது 0507397093


ஹோர்லான்ஸ் 

மீராசா                      0502725701
தமீம்                          0507429180










TNTJ வினர் யூத க் கைகூலிகளா ?(வீடியோ )


TNTJ வினர் யூதக் கைகூலிகளா ?


Friday, September 27, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 27.09.13(வீடியோ )





அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 27/09/13



Wednesday, September 25, 2013

நாட்டை துண்டாடும் தீவிரவாதிகள் யார் ?(வீடியோ )

நாட்டை துண்டாடும் தீவிரவாதிகள் யார் ??


Monday, September 23, 2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் கூட்டுக் குர்பானி திட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் கூட்டுக் குர்பானி திட்டம்

ஏக இறைவனின் திருப்பெயரால்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைகிளையின் சார்பாக நபிவழியில் கூட்டுக் குர்பானி திட்டம்

பங்கு ஒன்றுக்கு 1100 ரூபாய் 

அல்லாஹ்வின் தூதர் (ஸல் )அவர்களுடன் நங்கள் ஹஜ் மற்றும் உம்ராவில் ஓர் ஒட்டகத்தில் ஏழு பேர் வீதம் கூட்டு சேர்ந்தோம்
                              அறிவிப்பாளர் :ஜாபிர் (ரலி )நூல் முஸ்லீம் 2325


நாங்கள் நபி (ஸல் ) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது .ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஓர் ஒட்டகத்தில் பத்து பேர் வீதமும் நாங்கள் கூட்டு சேர்ந்தோம்

  அறிவிப்பாளர் :இப்னு அப்பாஸ் (ரலி )நூல் திர்மீதி 1421 நசாயி 4319 இப்னுமாஜா  3122

குர்பானி தோல் மூலம் ஏழைகள் நலம் நாடுவீர் !!

ஒர் ஒட்டகத்தை குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி (ஸல் ) அவர்கள் ஒப்படைத்தார்கள் .அதன் மாமிசத்தையும் ,தோலையும் அதன்மீது கிடந்த (கயிறு ,சேணம் போன்ற )வை களையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்கு கூலியாக அதில் எதனையும் வழங்கக்கூடாது என்றும் எனக்கு கட்டளை இட்டார்கள் .அதன் கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம்
அறிவிப்பாளர் :அலி (ரலி )நூல் புகாரி 1710 முஸ்லீம் 2320

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை வருடம் தோறும் குர்பானி தோல்களை வசூல் செய்து ஏழைகள் முன்னேறும் வகையில் தையல் இயந்திரம் ,கிரைண்டர் ,போன்ற பொருட்களும் ,கல்வி உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகளும் அதிரையில் உள்ள ஏழைகளுக்கு வழங்கி வருகிறது .அல்ஹம்துலில்லாஹ் .

காலம் முழுவதும் வசூலில் நடைபெறும் மதரசாக்களும் ,குறிப்பிட்ட ஒரு சிலரும் தோலை வாரிசெல்வதால் ஏழைகள் பாதிக்கப்படுகின்றனர் .உங்கள் குர்பானி தோல்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திடம் வழங்கி ஏழைகளுக்கு அதன் பயனை வழங்கிடுவீர்

குறிப்பு :குர்பானி தோல் விற்ற பணத்தில் ஐந்து பைசா கூட இயக்க வளர்ச்சிக்கோ வேறு எந்த பணிகளுக்கோ செலவிடபடாது என்று உறுதிக் கூறுகிறோம்

உங்கள் குர்பானி தோல்களையும்,பங்கினையும் தருவதற்கு தொடர்பு கொள்ள


செல் :

8015379211
9629533887
9500516109
9500299337
9677626656
9944824510

நீங்கள் போன் செய்தால் ,வீடு தேடி வந்து குர்பானி  தோல்களை பெற்றுக்கொள்வோம்

Sunday, September 22, 2013

அதிரையில் நடைபெற்ற இரத்ததான முகாம்!

அதிரையில் நடைபெற்ற இரத்த தான முகாம்

ஒருவரை கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' என்றும், 'ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' (அல்குர்ஆன் 5:32).

தஞ்சை காளி இரத்த வங்கியுடன் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைக்கிளை இணைந்து  நடத்திய இரத்ததான முகாம் இன்று 22.9.13 தவ்ஹீத் பள்ளியில் காலை 10 மணிக்கு தொடங்கியது இதில் நிர்வாகிகள் கல்லூரி மாணவர்கள் உட்பட பல பகுதிகளில் இருந்தும் 75 க்கு அதிகமானவர்கள் இரத்ததானம் செய்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.


















Saturday, September 21, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளியின் இன்று வரையிலான கட்டுமான பணி


அஸ்ஸலாமு அலைக்கும்
அதிரை தவ்ஹீத் பள்ளியின் இன்றுவரையிலான கட்டுமான பணி முடிவடைந்த போட்டோ






தற்பொழுது தொழுது கொண்டு இருக்கும் பள்ளி