Saturday, December 12, 2009

அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.







இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் தொழகை நடத்தி சொற்பொழிவுயாற்றினார்கள்.