Friday, August 01, 2014

காவல்துறை நன்பர்களுக்கு தாவா செய்த அதிரை கிளையினர்

நோன்பு பெருநாளை முன்னிட்டு அதிரைக்கு பாதுகாப்பிற்காக வந்த காவல்துறையினரை சந்தித்து அவர்களுக்கு இஸ்லாத்தை பற்றி தாவா செய்துவிட்டு மாமனிதர் நபி நாயகம் என்ற புத்தகத்தையும் அதிரை கிளை சார்பாக வழங்கப்பட்டது


0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.