Monday, August 18, 2014

அதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற நபிவழி திருமணம் !

அதிரை தவ்ஹீத் பள்ளியில் இன்று ( 16-08-2014 ) மாலை 4.30 மணியளவில் நபிவழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது. இதில் மேலத்தெருவை சேர்ந்த அப்துல் ஹமீத் அவர்களின் மகன் சகாபுதீன் மணமகன் ரூபாய் 10,000/-த்தை மஹராக மணமகளின் பொறுப்பாளரிடம் கொடுத்து மணமுடித்தார்.

இந்நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் ஃப்ர்தெளஸி.'இஸ்லாமிய திருமணங்கள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.














0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.