Saturday, August 30, 2014

சாலையை சீர்செய்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு நன்றி

கடைத்தெருவில் இருந்து காலேஜ் ரோடு வழியாக காதர் முகைதீன் ஆண்கள் பள்ளி, கல்லூரி மற்றும் E C R க்கு வாகனத்தில் செல்பவர்களுக்கு, ஆதே போல் அங்கிருந்து இந்த வழியாக வருபவர்களுக்கும் நீண்ட நாட்களாக E C R சாலையை இனைக்கும் இடத்தில் குண்டும் குழியுமாக வாகனங்கள் சிரமம்யின்றி ரோட்டை அடைய முடியாத நிலை இருந்தன இதனால் பல வாகனங்களும் சைக்கிளில் செல்லும் மாணவ மாணவிகளும் சிரமத்திற்கு சில நேரங்களில் விபத்திற்கு உள்ளாயினர். இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பேரூராட்சி தலைவரை அனுகி அதிகமான விபத்துக்களை ஏற்படும் இந்த சாலை இனைப்பை சீர்செய்யும் படி கேட்டுக்கொள்ளப்பட்டன இந்த கோரிக்கையை ஏற்று பேரூராட்சி நிர்வாகம் இந்த சாலை இனைப்பை சீர் செய்வதற்கு ஏற்பாடு செய்து பணிகள் நடைபெறுகிறது இந்த சாலை இனைப்பை சீர்செய்த பேரூராட்சி தலைவர், பேரூராட்சி துனைத்தலைவர், செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துகொள்கிறது



0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.