Saturday, August 09, 2014

மத்திய அரசை கண்டித்து பட்டுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்பாட்டம்

இன்று 9.8.14 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் உடனான அனைத்து உறவுகளையும் துன்டிக்க வழியுரித்தி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக பட்டுக்கோட்டையில் மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துக்கொன்டு அந்த இடமே அதரும் வகையில் தங்களுடை கண்டன கோசங்களை எழுப்பினார்கள் இறுதியில் மாநில துனை பொதுச்சொளலார் முஹம்மது யூசுப் கண்டன உரை நிகழ்த்தினார்கள்


















0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.