Sunday, August 31, 2014

'நபிவழி மறந்தோரே நரகத்தை அஞ்சிடுவீர்' (வீடியோ) அதிரை

சென்ற ஆண்டு அதிரையில் நடைபெற்ற மார்க்கவிளக்க பொதுக்கூட்டத்தில் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாபி  அவர்கள் 'நபிவழி மறந்தோரே நரகத்தை அஞ்சிடுவீர்' என்ற தலைப்பில் ஆற்றிய உரை (வீடியோ) nabivali-maranthore-narakathai-althafi-1 from Adiraitntj on Vimeo. nabivali-maranthore-narakathai-althafi-2 from Adiraitntj on Vimeo. ...

Saturday, August 30, 2014

சாலையை சீர்செய்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு நன்றி

கடைத்தெருவில் இருந்து காலேஜ் ரோடு வழியாக காதர் முகைதீன் ஆண்கள் பள்ளி, கல்லூரி மற்றும் E C R க்கு வாகனத்தில் செல்பவர்களுக்கு, ஆதே போல் அங்கிருந்து இந்த வழியாக வருபவர்களுக்கும் நீண்ட நாட்களாக E C R சாலையை இனைக்கும் இடத்தில் குண்டும் குழியுமாக வாகனங்கள் சிரமம்யின்றி ரோட்டை அடைய முடியாத நிலை இருந்தன இதனால் பல வாகனங்களும் சைக்கிளில் செல்லும் மாணவ மாணவிகளும் சிரமத்திற்கு சில நேரங்களில் விபத்திற்கு உள்ளாயினர். இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பேரூராட்சி தலைவரை அனுகி அதிகமான...

Monday, August 25, 2014

பட்டுக்கோட்டை காவல் நிலைய முற்றுகை வாபஸ்

அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்லிம் சகோதரரை தரக்குறைவாக பேசி தாக்கிய போக்குவரத்து காவலர் S.l. பிச்சை முத்து மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலைய முற்றுகை போராட்டம் அறிவித்து இருந்தோம் .இது தொடர்பாக தஞ்சை மாவட்ட ADSP முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்று ஒரு வாரகாலம் அவகாசம் அளிக்க பட்டு இருந்தது இதன் தொடர்ச்சியாக SI பிச்சைமுத்து கண்ணனை Suspend செய்து மேல் நடவடிக்கைக்காக RDO விசாரணைக்கும் அனுப்ப உத்தரவு இட்ட  காரணத்தினால் மாவட்ட நிர்வாகம் மாநிலத்தின் ஒப்புதலோடு காவல் நிலைய முற்றுகை வாபஸ் என்று முடிவுசெய்யப்படுகிறது அல்ஹம்துலில்லாஹ்&nbs...

Sunday, August 24, 2014

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 15.8.14(வீடியோ)

jumma 15.8.2014~1 from Adiraitntj on Vimeo...

பெண்கள் பயான் நிகழ்ச்சியில் பரிசுகள் அறிவிப்பு

தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக பெண்கள் பயான் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடுத்தெரு அயிஷா மகளிர் அரங்களில் நடைபெறுகிறது. இதில் பெண்கள் மார்க்கத்தை தெரிந்துக்கொள்வதற்கு ஆர்வப்படுத்தும் விதமாக 15.8.2014 முதல் பயான் செய்தவற்றில் இருந்து மூன்று கேள்விகள் கேட்கப்பட்டு 3 கேள்விகளுக்கும் சரியான பதிலளித்தவர்களில் ஒருவருக்கு ஏகத்துவம், தீன்குலப் பெண்மணி ஆகிய இரண்டு மாத இதழ்களும் ஒரு வருட சந்தா பதிலளித்தவர்களின் முகவரிக்கு அதிரை கிளை சார்பாக செலுத்தப்பட்டது.  மேலும் இனி வரும் வாரங்களில்...

Thursday, August 21, 2014

முதலில் கவனம் செலுத்தவேண்டிய காட்டுக்குளம்

மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் நமதூருக்கு அருகில் உள்ள முதல்சேரிக்கு வந்தடைந்துவிட்டன. கடந்த சில வருடங்களாக அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு சொந்தமான காட்டுக்குளத்தை தூர்வாராமல் பேரூராட்சி அலட்சியமாக இருந்துவருகிறது பேரூராட்சியால் அதிராம்பட்டினத்தில் பாதிக்கு அதிகமான பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படும் குடிதண்ணீருக்கான ஆழ்குழாய்கள் காட்டுக்குளத்தை சுற்றி போடப்பட்டுள்ளது இந்த வருடம் நீர் மட்டம் குறைந்தவுடன் பேரூராட்சியால்  குளத்தை சுற்றி பல போர்கள் புதிதாக...

Tuesday, August 19, 2014

கொள்கையற்ற அதிரை தாருத் தவ்ஹீத் மற்றும் மீடியா மெஜிக் நிஜாமின் விவாத அழைப்பை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்கிறது! 22ஆம் தேதிக்குள் விவாத ஒப்பந்தம் சம்பந்தமாக பதில் தர கெடு!!

  Athirai tntj - Vivatha Alippu.wmv from Adiraitntj on Vimeo. கொள்கையற்றவர்களால் வாய் திறக்க முடியாத பதிவுகள்: தவ்ஹீத் ஜமாஅத்தின் சூனிய சவாலும் - பொருக்கி முஜாஹித்தின் சூனிய மாணவர் முர்ஷித் அப்பாஸியின் பொய்களும், ஜால்ராக்களும்! திருகுதளம் செய்த தாருத் தவ்ஹீத் மீடியா மேஜிக்கர் நிஜாமும் - வீண் விளம்பரம் செய்யும் முர்ஷித் அப்பாஸும் அவரின் பக்தர்களும் கொள்கையற்றவர்களால் இறக்குமதி செய்யப்பட்ட முர்ஷித் அப்பாஸிக்கு சவால் (வீடியோ) ...

தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான  நல் ஒழுக்க பயிற்சி முகாம் (தர்பியா) 16.8.2014 சனிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 12.30 வரை நடைபெற்றது இதில் மாவட்ட நிர்வாகிகளும் கலந்துக்கொண்டார்கள் கிளை மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள் மற்றும் அனுகுமுறைகள் எப்படி இருக்க வேண்டும் என்று மாநில துனைத்தலைவர்கள் சையது இபுராகீம் மற்றும் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி இருவரும் கலந்துக்கொண்டு உரையாற்றினார்கள் ...

Monday, August 18, 2014

பட்டுக்கோட்டை காவல் நிலையம் முற்றுகை தள்ளிவைப்பு

முஸ்லிம் சகோதரரை தரக்குறைவாக பேசி தாக்கிய போக்குவரத்து காவலர் S.l. பிச்சை முத்து மீது நடவடிக்கை எடுக்க கோரி நாளை பட்டுக்கோட்டை காவல் நிலையம் முற்றுக்கை என்று அறிவிப்பு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக செய்யப்பட்டு இருந்தது இது தொடர்பாக இன்று பகல் 12 மணியளவில் பட்டுக்கோட்டையில் நஞ்சை மாவட்ட ADSP முன்னிலையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் பிச்சை முத்துவை பணி குறைப்பு (Degraded) செய்து ஆயுத படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ADSP ஒரு வாரம் கால அவகாசத்தில் துரை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன்...

அதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற நபிவழி திருமணம் !

அதிரை தவ்ஹீத் பள்ளியில் இன்று ( 16-08-2014 ) மாலை 4.30 மணியளவில் நபிவழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது. இதில் மேலத்தெருவை சேர்ந்த அப்துல் ஹமீத் அவர்களின் மகன் சகாபுதீன் மணமகன் ரூபாய் 10,000/-த்தை மஹராக மணமகளின் பொறுப்பாளரிடம் கொடுத்து மணமுடித்தார். இந்நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் ஃப்ர்தெளஸி.'இஸ்லாமிய திருமணங்கள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ...

அதிரையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை சார்பாக 16-8-2014 நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கத்தில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் முஸ்லிம்களுக்கான கேள்வி பதில் நகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணை தலைவர் சகோ. செய்யது இப்ராஹீம் அவர்கள் கலந்து கொண்டு சகோதரர் சகோதரிகளின்  கேள்விகளுக்கு பதிலளித்தார். இதில் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!      ...

TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம்

TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம்  பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்.. அபுதாபி அதிரை TNTJ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டம் கடந்த 15.08.2014 வெள்ளிக்கிழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரவு 7.40 மணியளவில் அபுதாபி சிட்டி TNTJ மர்கஸில் நடைபெற்றது. அதிரை அபுதாபி TNTJ கூட்டமைப்பின் கடந்த மஷூராவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிமுகம் செய்யப்பட்டது, அதில், ரமலானில் ஃபித்ரா அமீரக...

Tuesday, August 12, 2014

லாரல் பள்ளி மானவர்களின் நீண்ட நாள் பிரச்சினைக்கு தவ்ஹீத் ஜமாஅத் மூலம் தீர்வு

லாரல் பள்ளியில் படித்து வரும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களில் துளை துரத்தில் இருந்து  பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் நீண்ட காலமாக வண்டிப்போட்டை பஸ் நிறுத்திலிருந்து லாரல் பள்ளி  வாகனத்தில் ஏறிச்செல்வதும் ஒரு சில  நேரங்களில் பள்ளி வாகனத்தை தவறவிடுவதும் என பல சிறமங்களை சந்தித்துவந்தனர் இதை அறிந்த தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் லாரல் பள்ளியின் தாளாலரை நேரில் சந்தித்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கோரிக்கை வைத்தனர் தவ்ஹீத் ஜமாஅத்தின் நியாயமான கோரிக்கையை ஏற்று தாளாலர்...

Sunday, August 10, 2014

தேவை நிவாரணமல்ல! நியாயம்!

ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் ஆகியவை ஹஜ் மாதங்களாகும். அதன் முதல் மாதமான ஷவ்வால் மாதம் துவங்கி விட்டது. ஹஜ்ஜுக்கான முஸ்லிம்களின் பயணங்களும் துவங்கி விட்டன. மனிதர்களின் ஒற்றுமையை உணர்த்துவதற்காக, ஓங்கச் செய்வதற்காக மக்காவில் எல்லாம் வல்ல அல்லாஹ்வால் நடத்தப்படுகின்ற ஓர் ஒற்றுமை மாநாடு தான் ஹஜ் என்று சொல்லலாம். நிறம், நாடு, மொழி, இனம், குலம், கோத்திரம் ஆகியவை மனித சமுதாயத்தை அடையாளம் காட்டுகின்ற அளவுகோல் தானே தவிர அவை மனித சமுதாயத்தைக் கூறு போடுகின்ற பிரிவினைக் கோடுகள் அல்ல என்று திருக்குர்ஆன் தெளிவுபடக் கூறுகின்றது. மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர்...

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 8.8.14(வீடியோ)

பிரச்சார கலத்தில் சோர்வு கொள்ளவேண்டாம் 00021 from Adiraitntj on Vimeo. ...

Saturday, August 09, 2014

மத்திய அரசை கண்டித்து பட்டுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்பாட்டம்

இன்று 9.8.14 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் உடனான அனைத்து உறவுகளையும் துன்டிக்க வழியுரித்தி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக பட்டுக்கோட்டையில் மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துக்கொன்டு அந்த இடமே அதரும் வகையில் தங்களுடை கண்டன கோசங்களை எழுப்பினார்கள் இறுதியில் மாநில துனை பொதுச்சொளலார் முஹம்மது யூசுப் கண்டன உரை நிகழ்த்தினார்கள் ...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்