Thursday, January 31, 2013

விஸ்வரூபம் பற்றி முதல்வரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு (வீடியோ )

விஸ்வரூபம் பற்றி முதல்வரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு  !-- --> சென்னை: விஸ்வரூபம் படத்தை தடை செய்தது அரசியல் பிரச்சினை அல்ல. அது முற்றிலும் சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். விஸ்வரூபம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திற்கு இப்போதைக்குப் போகப் போவதில்லை என்று கமல்ஹாசன் அறிவித்துள்ள நிலையில், முதல்வர் இதுதொடர்பாக ஆலோசனையில் இறங்கினார். தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில டிஜிபி ராமானுஜம், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், உள்துறைச் செயலாளர்...

காட்சிகளை நீக்கி விட்டு விஸ்வரூபம் வெளியிடலாமா ?TNTJ நிலைப்பாடு (வீடியோ)

காட்சிகளை நீக்கி விட்டு விஸ்வரூபத்தை வெளியிடலாமா ? காட்சிகளை நீக்கி விஸ்வரூபத்தை வெளியிடலாமா ?-TNTJ from Adiraitntj on Vimeo. விஸ்வரூபம் பிரச்சினை குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் விளக்கம்: சகோ.பஷீர் தொடர்பு கொண்டது உண்மை. அவரை நாம் பிரதிநிதியாக அனுப்பவில்லை. 23 அமைப்புகளுடன் கலந்தாலோசனை செய்தே எந்த முடிவானாலும் எடுக்க வேண்டும். பிரச்சினையை சுமூகமாக தீர்க்கும் வாசல் திறக்கப்பட்டாம் வீம்பு பிடிக்காமல் சுமூகமாக தீர்ப்பதே நல்லது.... 23 அமைப்புகளையும் கலந்தாலோசிக்காமல் காட்சி நீக்கம் கூடாது. 23 அமைப்புகள் இவ்விஷயத்தில் ஏற்றுக்கொள்ளும் காட்சி நீக்கங்களை தமிழ்நாடு...

Wednesday, January 30, 2013

தங்க காசு கொடுத்து நரகத்திற்கு அழைக்கும் வழிகெட்ட கூட்டம்!

தங்க காசு கொடுத்து நரகத்திற்கு அழைக்கும் வழிகெட்ட கூட்டம் ! மக்களை வழிகெடுப்பதில் அரசியல்வாதிகளுக்கும் கப்ர் வணங்கி ஆலிம்சாக்களுக்கும் எவ்வளவு ஆனந்தம் என்பதற்கு சான்றாக ஒரு சம்பவம் அதிரையில் நடைபெற்றுள்ளது. மீலாது விழா என்ற வழிகேட்டை அரங்கேற்ற அரசியல்வாதிகளும் கப்ர் வணங்களும் படாதபாடுபடுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் எப்போது பிறந்தார்கள் என்று செய்தியே வரலாற்றில் பாதுகாக்கப்படவில்லை. மீலாது நபி விழா என்ற நபி (ஸல்) அவர்களின் பிறப்பை நபி (ஸல்) அவர்களோ அல்லது ஸஹாபாக்களோ அல்லது இவர்கள் பின்பற்றுவதாக...

கடல்கரைத் தெருவில் காட்சி தந்த ஹாஜா ஒலி அப்பா அவ்லியாவின் மருமகள்!

கடல்கரைத் தெருவில் காட்சி தந்த ஹாஜா ஒலி அப்பாவின் மருமகள் ! பெண் அவ்லியாவிற்கு தேவையான வளையல்கள்  அவரின் அருகில் வைக்கப்பட்டுள்ளது. நல்ல  வேலை வளையல்லோடு நிறுத்திக்கொண்டார்களே!! அதிராம்பட்டிணத்தில் முஸ்லிம்களை நரகத்திற்கு அனுப்ப மூன்று விசேஷ இடங்கள்  உள்ளன. ஒன்று மேலத்தெருவில் உள்ள தர்ஹா, இரண்டு கடல்கரைத் தெருவில் உள்ள தர்ஹா, மூன்று புது தெருவில் உள்ள தைக்கா என்ற தர்ஹா. காலம் காலமாக நமது முன்னோர்களை வழிகெடுக்க இந்த நாற்றம் எடுத்த தர்ஹாககள் காரணமாக இருந்தன. அல்லாஹ்வின்...

Monday, January 28, 2013

அதிரை நெசவுகாரத் தெருவில் நடந்த பெண்கள் பயான்

அதிரை நெசவுக்காரத் தெருவில் நடந்த பெண்கள் பயான் இதில் சகோதரர் Y.அன்வர் அலி அவர்கள் பயான் செய்தார்கள்  ...

Sunday, January 27, 2013

மேலத்தெரு சவுக்கு கொள்ளை யில் நடந்த பெண்கள் பயான்

மேலத்தெரு சவுக்கு கொள்ளையில் நடந்த பெண்கள் பயான் இதில் சகோதரி ஹதிஜா அவர்கள் முகஸ்துதி என்ற தலைப்பிலும் சகோதரி ரிஸ்வானா கபுரின் வேதனை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.இதில் அதிகமான பெண்கள் பங்கு பெற்று பயன் அடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ் .கலந்து கொண்ட பெண்கள் வாராவாரம் பயான் வைக்கும் படி வேண்டுகோள் விடுத்தனர் ...

Saturday, January 26, 2013

மௌலுதை கண்டித்து தக்வா பள்ளி அருகில் தெருமுனை பிரச்சாரம் - பத்து லட்சம் பரிசு!

அதிரை தக்வா பள்ளி அருகில் மௌலுது நபி விழாவை கண்டித்து தெருமுனை பிரசாரம் நடந்தது .இதில் சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் இந்த விழாவில் உள்ள தீமையை விளக்கி பயான் செய்தார்கள் . மௌலுது ஓத ஆதாரம் இல்லை. அப்படியே ஆதாரம் எவரேனும் கொண்டு வந்தால் பத்து லட்சம் கொடுக்கப்படும் என்று சவால் விட்டார். மேலும் ஷிர்க் வைக்கும் இமாம்களை பின்பற்றி தொழ கூடாது என்பதையும் வலியுறுத்தினார்கள். மௌலூது ஓதும் தக்வா பள்ளி இமாமை பள்ளியை விட்டு நீக்க வேண்டும் என்றும் விளக்கி பேசினார். மௌலூதை சரிகாணும்...

Friday, January 25, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 25.01.13(வீடியோ )

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 25.01.13 உரை :சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி  சபிக்கப்பட்டவர்கள் யார் ? அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 25.01.13 from Adiraitntj on Vime...

அதிரை வண்டிபேட்டையில் நடைபெற்ற பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் அதிரை வண்டிபேட்டை காசிம் கடை மாடியில் இன்று 25.01.13 அஸருக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது .இதில் சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் உரையாற்றினார்கள். ...

Thursday, January 24, 2013

அதிரை மேலத்தெரு சானாவயலில் நடைபெற்ற பெண்கள் பயான்

மேலதெரு சானாவயலில் 22.01.13 அன்று அசர்தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ரிஸ்வானா அவர்கள் குழந்தை வளர்ப்பு பற்றியும் சகோதரி ஹதிஜா அவர்கள் உறுதியான நம்பிக்கை என்ற தலைப்பிலும் பயான் செய்தார்கள் அதன் பின் சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் ஜனாஸாவின் சட்டங்கள் என்ற தலைப்பிலும் உரை நிகழ்தினார்கள். இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். ...

தமிழக அரசுக்கு அதிரை கிளையின் நன்றி

தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பும் அரைவேக்காடுகளுக்கு அறைகூவலும்  ...

நபிகளார் பிறந்த தினமா மிலாது நபி (வீடியோ )

நபிகளாரின் பிறந்த தினம் தான் மிலாது நபியா ? இதை கொண்டாட மார்க்கத்தில் அனுமதியுள்ளதா ? قُولُوا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنزِلَ إِلَيْنَا وَمَا أُنزِلَ إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَىٰ وَعِيسَىٰ وَمَا أُوتِيَ النَّبِيُّونَ مِن رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ [٢:١٣٦] . ''அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் (அவரது) வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் வழங்கப்பட்டதையும், ஏனைய நபிமார்களுக்கு...

Wednesday, January 23, 2013

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை!

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை! தமிழக உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளரை நேரில் சந்தித்து டிஎன்டிஜே நிர்வாகிகள் இன்று காலை வலியுறுத்தியதன் எதிரொலி! அல்ஹம்துலி்ல்லாஹ்! சற்றுமுன்பு விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளரை நேரில் சந்தித்து டிஎன்டிஜே நிர்வாகிகள் இன்று காலை வலியுறுத்தியதன் எதிரொலியாக இந்த அதிரடி உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இன்று மதியம் 1.30 மணியளவில் டிஎன்டிஜேவின் மாநிலப் பொதுச் செயலாளர் கோவை...

Tuesday, January 22, 2013

விஸ்வரூபம் திரைப்படத்தை ஓடவிட மாட்டோம்” தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு

விஸ்வரூபம் திரைபடத்தை ஓட விட மாட்டோம்  நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் என்ற திரைப்படத்தைத் தயாரித்து அதை ஜனவரி 25 அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அந்தப்படத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தி காட்சிகள் அமைந்துள்ளதாக செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து நேற்று (21.01.2013) அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு கமலஹாஸன் விஸ்வரூபம் திரைப்படத்தைப் போட்டுக் காட்டியுள்ளார்.\ அந்தப்படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில்...

ஸலவாத்துன்னாரிய்யா என்ற நரகத்து ஸலவாத்து

ஸலவாத்துன்னாரிய்யா என்ற நரகத்து ஸலவாத்து ஸலவாத்துன்னாரிய்யா என்ற இந்தச் சொல் நம் தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நார் என்றால் நரகம், நெருப்பு என்று பொருள். ஸலவாத்துன் னாரிய்யா என்றால் நரகத்து ஸலவாத்து என்று பொருளாகும். அதாவது நரகம் செல்ல விரும்பக்கூடியவர்கள் இந்த ஸலவாத்தை ஓதினால் எவ்விதச் சிரமமுமின்றி நேரிடையாக நரகம் செல்லலாம். ஏனென்றால் இந்த நரகத்து ஸலவாத்தின் வாசகங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனுக்கு நிகரான கடவுளாக இணையாக்குகின்ற வாசகங்கள் தான். இதனை 4444 தடவை ஓதினால் செல்வம் பெருகும், நோய் நீங்கும் என்ற நம்பிக்கையில் இஸ்லாமிய (?) பெருமக்கள்...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்