Tuesday, July 29, 2014

பெருநாள் தொழுகையில் திரண்ட மக்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெருநாள் திடல் தொழுகை இன்று 29.7.14 காலை 7.45 மணிக்கு E C R பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள கிராணி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் கொள்கையில் உறுதியாக நிலைக்க செய்த அல்லாஹ்வுக்கு எல்லா புகழும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் இதில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் கலந்துக்கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்



0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.