Saturday, July 12, 2014

கொலைக்கார இஸ்ரோலைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டம்

பாலஸ்தீனத்தில் அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் யூத சியோனிச பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நோன்பையும் பொருட்படுத்தாமல் திரளான மக்கள் பங்கு பெற்று கேடுகெட்ட இஸ்ரேலின் பயங்ரவாதத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இறுதியில் மாநில செயலாளர் யூசுப் கண்ட உரை நிகழ்த்தினார்



0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.