Saturday, February 15, 2014

நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் பயான்!

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 19.2.14 முதல் நமதூர் நடுத்தெருவில் உள்ள ஆய்ஷா மகளிர் அரங்கில்  வாரம் வாரம் புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு பெண்களுக்கான வாராந்திர பயான் நடைபெறவுள்ளது இதில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள். அனைவரும்  கலந்துக் கொள்ளவும்.

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.