Monday, February 03, 2014

தமுமுக இட ஒதுக்கீடு வாங்கி தந்தாகலாமே! - அதிரை கழக கண்மணிகளுக்கு அறைகூவல்!

தமுமுக இட ஒதுக்கீடு வாங்கி தந்தாகலாமே! - அதிரை கழக கண்மணிகளுக்கு அறைகூவல்!

தமுமுக தான் இட ஒதுக்கீடு வாங்கி தந்தது என்று தடுமாறும் தமுமுகவின் கழக கண்மனிகள் சிலர் ஒரு இணையதளத்தில் உளறுவதாக அறிகிறோம்.

அந்த தமுமுக கண்மனிகளை நமது இணையதளத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தை பற்றி பேசவும், தமுமுகவின் துரோகங்களை பற்றி பேசவும் இங்கே அழைக்கிறோம்.

நமது இணையதளத்தில் கருத்துகளின் மூலம் உங்களின் வாதங்களை எடுத்து வைக்க தயாரா? கண்மனிகளே!

தமுமுக இடஒதுக்கீடு விஷயத்தில் எவ்வளவு துரோகம் செய்துள்ளது என்பதை அறிய கீழ்காணும் வீடியோவை பாருங்கள்.



என்னை யாராலும் ஜால்ராவில் வெல்ல முடியாது! அடுத்த பிரதமர் அம்மா தான்!! சமுதாய மானம் காக்கும் தமுமுக MLA(?) ஜவாஹிருல்லாஹ்








0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.