Wednesday, February 26, 2014

அதிரை நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெற்ற பெண்கள் பயான்

இன்று புதன் கிழமை நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் நபிமார்களின் வரலாறு என்ற தலைப்பில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். இதில் சென்ற வாரத்தில் வந்தவர்களை விட அதிகமான பெண்கள் கலந்துகொண்டார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்.


0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.