Wednesday, February 19, 2014

நடுத்தெரு ஆயிஷா மகளீர் அரங்கில் நடைபெற்ற பெண்கள் பயான்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்று (19.2.2014) நடுத்தெரு அயிஷா மகளிர் அரங்களில் பெண்களுக்காக வரந்திர பயான் மாலை 5 மணிமுதல் 6 மணிவரை நடைபெற்றது. இதில் சகோதர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் 'சைத்தானின் ஊசலாட்டம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்த பயான் நிகழ்ச்சியில் ஆரவத்துடன் பெண்கள் கலந்துக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்

இனி வரும் அடுத்தடுத்த வாரங்களில் 'நபிமார்களின் வரலாறுகள்' என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவு நடைபெறும்.

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.