Monday, March 19, 2012

மேலத்தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான் (ஆடியோ)


கடந்த 14.03.2012 அன்று மேலத்தெரு சானவயலில் ஜாகிர் (தண்ணீர் டேங்கி அருகில்) அவர்களின் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் உரையாற்றினார். இதில் திரளாக பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் நடத்த விரும்புவோர் அதிரை கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.





நிகழ்ச்சியில் அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் ஆற்றிய உரை


பாகம்-1


பாகம்-2