Friday, March 30, 2012

Wednesday, March 28, 2012

சமூக தீமைகளை கண்டிக்காத தப்லீக் உலமாக்கள் (ஆடியோ)

17.03.2012 செவ்வாய் கிழமை இரவு இஷா தொழுகைக்கு பிறகு மேலத்தெரு அல்பாக்கியாத் பள்ளிவாசல் அருகில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரா் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் 'சமூக தீமைகளை கண்டிக்காத தப்லீக் உலமாக்கள்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இதில் 50க்கு அதிகமானவர்கள் கலந்துக்கொண்டார்கள். தெருமனை பிரச்சாரத்தில் அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் ஆற்றிய உரை தப்லீக்...

Monday, March 26, 2012

பெண்கள் பள்ளிக்கு வரலாமா?

பெண்கள் பள்ளிக்கு வரலாம...

Sunday, March 25, 2012

ஆடம்பர திருமணத்தில் கலந்து கொள்ளலாமா?

ஆடம்பர திருமணத்தில் கலந்து கொள்ளலாமா? ...

Friday, March 23, 2012

Thursday, March 22, 2012

பெண்கள் முகம் மூடுதல் அவசியமா?

ஒரு இணையத்தளத்தில் முகத்தை மூடுவது தொடர்பாக வெளியிடப் பட்ட கட்டுரைக்கு எதிராக முகத்தை மூடுவது தொடர்பான எனது கருத்தை அதாவது முகத்தை மூடுவது இஸ்லாத்திற்கு முரனானது என்றும் நபியவர்கள் முன் ஸஹாபியப் பெண்கள் முகத்தை மூடாத நிலையில் கேள்விகள் கேட்டுள்ளார்கள் என்றும் நபியவர்கள் ஒரு போதும் முகத்தை மூடுமாறு சொல்லவில்லை என்றும் கூறினேன். அதற்கு அவர்கள் குரான் மற்றும் ஹதீஸை மேற்கோள் காட்டி பதில் கொடுத்துள்ளனர். நான் பார்த்த இணையத்தளத்தில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட பதில். இதற்கான உங்கள் பதிலை அன்புடன் வேண்டுகிறேன். அஷ்ரப் துபை Mr. Ashref Mohamed. Thank you for suggesting your thoughts. As you you said...

Monday, March 19, 2012

மேலத்தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான் (ஆடியோ)

கடந்த 14.03.2012 அன்று மேலத்தெரு சானவயலில் ஜாகிர் (தண்ணீர் டேங்கி அருகில்) அவர்களின் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் உரையாற்றினார். இதில் திரளாக பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். பெண்கள் பயான் நடத்த விரும்புவோர் அதிரை கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும். நிகழ்ச்சியில் அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் ஆற்றிய உரை பாகம்-1 பாகம்-2 ...

வெட்டுபட்ட இடத்தில் வளர்ந்த ஏகத்துவம்

வெட்டுபட்ட இடத்தில் வளர்ந்த ஏகத்துவம் உரை : ஷம்சுல்லுஹா ...

Sunday, March 18, 2012

சர்வதேசப் பிறையும், அறியாமை வாதமும்!

சர்வதேசப் பிறை தான் சரியானது என்று பேசி வரும் அக்கரைப்பற்று அன்சார் மௌலவியை பல தடவைகள் நேருக்கு நேர் களத்தில் சந்தித்து உங்கள் கருத்தை நிலை நாட்டுங்கள் என்று அழைப்பு விடுத்தும் அதற்கு ஒத்துக் கொள்ளாத அவர், அண்மையில் சர்வதேசப் பிறை தொடர்பாக ஒரு சிடி யை வெளியிட்டுள்ளார்.  அந்த சிடி யில் அவர் வைத்துள்ள வாதங்களுக்கு வரிக்கு வரி பதில் கொடுக்கப்பட்டது. அந்த பதில்கள் அடங்கிய வீடியோக்களை இங்கு தனித்தனியாக வெளியிடுகின்றோம். பிறை பற்றி தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு பிறை ஹதீஸில் சாத் ஆன ஹதீஸ் எது? அமரஹும், அமரன் நாஸ் இரண்டும் ஒரே கருத்தா? சாட்சி சொன்னாலே மற்றவர்களுக்குத் தானே? பிரயாணக் கூட்டத்தினர்...

ஹதீஸ் கலை அறிவோம் : பலவீனமான ஹதீஸ்களின் வகைகள்

முந்தைய பகுதிகள்:  - ஹதீஸ்களின் வகைகள் - ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமான) ஹதீஸ்கள் - மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்ட) ஹதீஸ்கள் - மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது) மற்றும் ளயீஃப் (பலகீனமான) ஹதீஸ்கள் பலவீனமான ஹதீஸ்களின் வகைகள்: அறிவிப்பாளர் தொடரை வைத்து ளயீஃபான ஹதீஸ்களை கீழ்க்கண்ட விதமாக வகைப்படுத்தலாம்.  1. முர்ஸல்: ஹதீஸ்களுக்கு அறிவிப்பாளர் தொடர் அவசியம் என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். எல்லா அறிவிப்பாளரையும் சரியாகக் கூறி விட்டு நபித்தோழரை மட்டும் கூறாவிட்டால் அத்தகைய ஹதீஸ்கள் முர்ஸல் எனப்படும்.  உதாரணத்துக்காக நாம் முன்னர் சுட்டிக் காட்டிய திர்மிதீயின் முதல் ஹதீஸையே எடுத்துக் கொள்வோம்....

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்