Sunday, November 30, 2014

அதிரையில் காவல்துறை, மருத்துவர்கள் உட்பட 96 நபர்கள் இரத்ததானம் செய்தனர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை காலி இரத்த வங்கியுடன் இனைந்து இன்று 30.11.2014 நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்களில் காலை 10.00 முதல் பகல் 2.30 வரை இரத்த தானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் நடத்தியது இதில் ஆர்வத்துடன் 10 க்கும் அதிகமான பெண்கள் உடபட 108 நபர்கள் கலந்துக்கொண்ட இந்த முகாமில் 96 நபர்கள் இரத்ததானம் செய்தனர் அல்ஹம்துலில்லாஹ்






































0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.