Sunday, March 31, 2013

மரண அறிவிப்பு

அதிரை மேலத்தெருவைச்சார்ந்த  நாகூர் பிச்சை [காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் அலுவலர்]  அவர்களின் மகன் கொள்கை சகோதரர் மொய்தீன் M S I T அவர்கள் 22.3.2013 அன்று துபாய் சென்றவர் இன்று [31-03-2013] மாலை 5.30 மணிக்கு துபாயில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

மாமனிதர் நபிகள் நாயகம் - செழிப்பான நிலையிலும் தேர்ந்தெடுத்துக் கொண்ட வறுமை (தொடர் 6)

மாமனிதர் நபிகள் நாயகம் - செழிப்பான் நிலையிலும் தேர்ந்தெடுத்துக் கொண்ட வறுமை (தொடர் 6) இந்த ஆக்கங்கள் சகோதரர் பிஜே அவர்கள் எழுதிய 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற நூலிலிருந்து வெளியிடப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது ஆட்சியில் தரித்திரமும், பஞ்சமும் தலைவிரித்தாடியிருக்கலாம். அதன் காரணமாக எதையும் அனுபவிக்க முடியாமல் போயிருக்கலாம்' என்றெல்லாம் யாரேனும் நினைக்கக் கூடும். 

அவ்வாறு நினைத்தால் அது தவறாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்த முதலிரண்டு வருடங்களில் கடுமையான வறுமை தலை விரித்தாடியது உண்மை தான். ஆனால் அவர்கள் கொண்டு வந்த ஸகாத்' என்னும் புரட்சிகரமான பொருளாதாரத்...

இஸ்லாம் கூறும் குடும்பவியல் (வீடியோ)

இஸ்லாம் கூறும் குடும்பவியல் (வீடியோ) இஸ்லாம் கூறும் குடும்பவியல் பற்றி அறிந்து கொள்வது மிக அவசியம். குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளை களைய இஸ்லாம் ஒவ்வோரு குடும்ப அங்கத்தினருக்கும் சொல்லும் அறிவுரைகள். இவற்றை அறிய கீழ்காணும் உரைகளை காணுங்கள். இது கோவையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற 'குடும்பவியல் மாநாட்டின்' சொற்பொழிவுகள். அன்பு மனைவி   அருமை கணவன்   ஆதரிக்கும் பிள்ளைகள் அருள்மிகு திருமணம் குர்ஆன் ஒளியே குடும்ப வழி...

Saturday, March 30, 2013

ஜித்தாஹ் ஆன்லைன் நிகழ்ச்சி 29.03.13(வீடியோ )

ஜித்தாஹ் ஆன்லைன நிகழ்ச்சி 29.03.13 இன்றைய இளைஞர்கள்  ...

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 29.03.13(வீடியோ )

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 29.03.13 உரை :சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி இஸ்லாமிய பார்வையில் பயணம் -2 ...

Friday, March 29, 2013

மேலத்தெருவில் நடைபெற்ற விழிப்புணர்வு தெருமுனை கூட்டம்!

மேலத்தெருவில் நடைபெற்ற விழிப்புணர்வு தெருமுனை கூட்டம்! நிரந்தர நரகத்தை பெற்று தரும் தற்கொலை என்ற கொடிய பாவத்திற்கு எதிராக  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக கடந்த 28.03.2013 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மேலத்தெரு  அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளி அருகில்    தற்கொலை சம்பவங்களுக்கு எதிராக விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிரை கிளை செயலாளர் சகோ.அதிரை Y.அன்வர் அலி அவர்கள்  இறையச்சம் என்ற தலைப்பிலும் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத்...

Tuesday, March 26, 2013

விரும்பிக் கொடுக்கும் வரதட்சணை, எப்படி வரதட்சணையாகும் (வீடியோ)

விரும்பிக் கொடுக்கும் வரதட்சணை, எப்படி வரதட்சணையாகும் (வீடியோ) அதிரையில் பெண்ணுக்கு கொடுக்கப்படும் வீட்டை, பெற்றோர்கள் விரும்பியா கொடுக்கிறார்கள்? ...

Sunday, March 24, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 22.03.13 (வீடியோ)

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 22.03.13 உரை :சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி  இஸ்லாமிய பார்வையில் பயணம்  ...

Friday, March 22, 2013

மேலத்தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான்

22.03.13 இன்று அசருக்கு பிறகு மேலத்தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோதரர் அஷ்ரஃப்தீன் அவர்கள் பங்கு பெற்று மண்ணறை வாழ்க்கை பற்றி உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் பங்கு பெற்று பயன் பெற்றார்கள். இறுதியில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பல கேள்விகள் கேட்டு தெளிவு பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ். ...

Wednesday, March 20, 2013

தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பொய்யா?

கடந்த 15.2.2013 வெள்ளிக்கிழமை அன்று தக்வா பள்ளி அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில்  கீழ்காணும் தீர்மானம் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. "7. கடந்த சில மாதமாக அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விடுமுறை நாளாக இருந்த வெள்ளிகிழமையை ஞாயிற்று கிழமையாக நிரந்தரமாக மாற்றுவதற்கு முயற்சிக்கும் காதிர் முகைதீன் பள்ளி நிர்வாகத்தை கண்டிப்பதோடு சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரியபடுத்திக்கொள்கிறோம். இது மீண்டும் தொடர்ந்தால் அதிரையில் பொதுமக்களை திரட்டி காதிர் முகைதீன்...

விடுதலை புலிகளை ஆதரிக்கும் முஸ்லிம்கள் சமுதாய துரோகிகளே (வீடியோ)!

விடுதலை புலிகளை ஆதரிக்கும் முஸ்லிம்கள் சமுதாய துரோகிகளே (வீடியோ)! தமுமுக போன்ற முஸ்லிம் பெயர் தாங்கி அமைப்புகள் விடுதலை புலிகளை அரசியல் லாபத்திற்காக ஆதரித்து வருகின்றனர். விடுதலை புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்த கொலைகளையும் கொடூரங்களையும் பாருங்கள்... சமுதாய துரோகிகளை அடையாளம் காணுங்கள்...... இலங்கை காத்தான்குடி படுகொலை இரண்டு மணி நேர அவகாசம் கொடுத்து, சொந்த மண்மை விட்டு முஸ்லிம்களை துரத்திய புலிகள் என்ற கொடுர மிருகங்கள்  [மேற்காணும் வீடியோக்களில் வரும் இசைக்கும் நமக்கும் சம்பந்தம இல்லை. வீடியோவை உருவாக்கியவர்களால் இசை சேர்க்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்க] விடுதலைப்புலிகளை...

மேலத்தெருவில் நடைபெற்ற மார்க்க விளக்க தெருமுனை கூட்டம் !

மேலத்தெருவில் நடைபெற்ற மார்க்க விளக்க தெருமுனை கூட்டம்! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக கடந்த 19.03.2013 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மேலத்தெரு MMS வாடி அருகில் மார்க்க விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிரை கிளை செயலாளர் சகோ.அதிரை Y.அன்வர் அலி அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விடுதலை புலிகளை ஏன் ஆதரிக்க வில்லை? என்ற தலைப்பிலும் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் சகோ.அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் "பிள்ளைகள் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள்"...

Monday, March 18, 2013

அதிரையில் நடைபெற்ற நபிவழித் திருமணம்!

அதிரையில் நடைபெற்ற நபிவழித் திருமணம் மார்க்கத்தை மக்களுக்கு எடுத்து இயம்ப வேண்டிய ஆலிம்சாக்கள், வரதட்சணை திருமணங்களில்  காசுக்காக சுன்னத்தான தாடியை சிறைக்கும் போது கூட ஃபாத்திஹா ஓதிய கொடுமை எல்லாம் தவ்ஹீத் எழுச்சியின்  விளைவாக ஒரளவுக்கு மறைந்துள்ளது.  அங்கென்றும் இங்கொன்றுமாக நபி (ஸல்) அவர்கள்  காட்டி தந்த முறைப்படி சில திருமணங்கள் அதிரை நடைபெறுகின்றன. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக பல நபிவழித் திருமணங்கள் அதிரையில் நடைபெற்றுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.  இதன்...

உலகமே திரும்பி பார்க்கும் உன்னத மார்க்கம் (வீடியோ)

உலகமே திரும்பி பார்க்கும் உன்னத மார்க்கம்  ...

நோய் நிவாரணம் (வீடியோ)

நோய் நிவாரணம்  ஓதி பார்க்கலாமா? கேள்வி கணக்கு இல்லாமல் சொர்கம் புகும் 70000 பேர்  யார் ? ஓதி பார்த்து எழுதி தாயத்தாக தொங்க விடலாமா ? பாவ மன்னிப்பு தேடுவது எப்படி ? 70000 மலக்குகள் நமக்கு துவா செய்ய என்ன வேண்டும் ? ...

Sunday, March 17, 2013

அகங்காரமும் (ஈகோ) அதன் பின் விளைவுகளும் (வீடியோ)

அகங்காரமும் (ஈகோ) அதன் பின் விளைவுகளும் உரை : சகோ பி .ஜெய்னுல் ஆபிதீன்  ...

திருப்பூர் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவி!

திருப்பூர் மஸ்ஜித் அக்ஸா பள்ளிவாசலுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளி 15.3.2013 அன்று ஜூம்ஆவில் வசூல் செய்யப்பட்ட  ரூபாய். 8000 கட்டிட நிதிக்காக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். ...

ரூபாய் மூவாயிரம் மருத்துவ உதவி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக 13.2.2013 அன்று M.S.M நகரை சேர்ந்த ஒரு சகோதரருக்கு ரூபாய் 3000 மருத்துவ உதவியாக கிளை  துணை செயலாளர் சுலைமான் அவர்களால் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். ...

Friday, March 15, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 15.03.13(வீடியோ )

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 15.03.13உரை:சகோதரர் M.I.சுலைமான்  தலைப்பு :அர்ஷின் நிழல் யாருக்கு ? ...

Thursday, March 14, 2013

மிரட்டல் விடுத்து மன்னிப்பு கேட்ட பதுங்கும் புலிகள்!

மிரட்டல் விடுத்து மன்னிப்பு கேட்ட பதுங்கும் புலிகள் பிரபாகரன் செய்த அட்டூழியங்களையும், விடுதலைப்புலிகள் செய்த அடாவடித்தனங்களையும், இனப்படுகொலைகளையும் ஆதாரப்பூர்வமாக சுட்டிக்காட்டி டிஎன்டிஜேவின் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள் கரூர் குளித்தலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார். மேலும் அவர் பேசிய பொதுக்கூட்ட உரைகள் ஃபேஸ் புக்கிலும் இடம்பெற்றிருந்தது. இதற்கு வாதப்பிரதிவாதங்கள் ரீதியாக பதிலளிக்கத் திராணியில்லாத விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களான, “நாம் தமிழர்” கட்சியினர் நமது மாநில நிர்வாகிகள் எம்.ஐ.சுலைமான் மற்றும் சையது இப்ராஹீம் ஆகியோரிடத்தில் தொலைபேசியில் தொடர்பு...

அமெரிக்காவில் பாதிரியாரிடத்தில் தொடரும் அழைப்புப்பணி!

அமெரிக்காவில் பாதிரியாரிடத்தில் தொடரும் அழைப்பு பணி ! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏகத்துவப் பிரச்சாரம் உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் அல்லாஹ்வின் அருளால் செவ்வனே சென்றடைந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே! கடந்த ஆண்டு அமெரிக்காவில் நியூயார்க்கில் கிளை துவங்கப்பட்டு அமெரிக்க பொறுப்பாளர் தஸ்தகீர் அவர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோதரர் பீஜே அவர்கள் அமெரிக்க சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அமெரிக்காவின் நியூயார்க்...

Tuesday, March 12, 2013

ரூபாய் பத்தாயிரம் மருத்துவ உதவி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக 3.3.2013 அன்று மேலத்தெருவை சார்ந்த ஒரு குடும்பத்திற்கு ரூபாய் பத்தாயிரம் மருத்துவ உதவியாக கிளை பொருளாளர் மீரா முகைதீன் அவர்களால் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். ...

Sunday, March 10, 2013

அதிராம்பட்டிணத்தில் கப்ர் வணக்கத்தை வளர்க்கும் இரு மதரஸாக்கள்!

அதிராம்பட்டிணத்தில் கப்ர் வணக்கம் என்பது 95 சதவீத மக்களால் எதிர்க்கப்படுகிறது. கப்ர் வணக்கத்தை ஆதரிப்பவர்கள் சிலர் மட்டுமே, கப்ர் வணக்கத்தை முழுமையாக ஆதரிப்பதில் ரஹ்மானியா மற்றும் ஸலாஹிய்யா மதரஸாக்களே. கப்ர் வணக்கத்தை எதிர்ப்பவர்கள் இந்த மதரஜாவிற்கு எதிராக வாய் திறக்க மறுக்கின்றனர்.  அதிராம்பட்டிணத்தில் கப்ர் வணக்கத்தை வளர்க்கும் இரு மதரஸாக்கள்! முழு விபரம...

Friday, March 08, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 08.03.13(வீடியோ )

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 08.03.13 ...

உலக அளவில் இரத்த தானத்தில் முத்திரை பதித்து வரும் டிஎன்டிஜே!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மனிதநேயப் பணிகளில் முக்கிய இடத்தை வகிப்பது இரத்ததான சேவையாகும். தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழகத்தில் இரத்ததானம் செய்வதில் டிஎன்டிஜே அனைத்து அமைப்புகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு தொடர்ந்து முதலிடம் வகித்து வருவதே இதற்கு மிகப்பெரிய சான்றாகும். அல்ஹம்துலில்லாஹ்… கடந்த 2012ஆம் ஆண்டில் தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்டங்கள் மற்றும் கிளைகள் மூலம் 213 இரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு 17,622 பேர் குருதிக்கொடை அளித்துள்ளனர். கடந்த ஆண்டில் தமிழகத்தில் மட்டும் டிஎன்டிஜே சார்பாக  173 முகாம்களில் 12,111 பேர் இரத்ததானம் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டிலுள்ள...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்