Tuesday, November 26, 2013

பேராவூரணி கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்


தஞ்சை தெற்கு பேராவூரணி கிளையில் கடந்த 24-11-2013 அன்று பேராவூரணி தாலுகா பெருமகளுர் கிராமத்தை சேர்ந்த மாற்று மத சகோதரர் விக்னேஷ்      s/o K. அசோகன் தனது வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாமிய மார்க்கத்தை கிளை சகோதரர்கள் முன்னிலையில் ஏற்றுக்கொண்டார், மேலும் தனது பெயரை சபீக் என்றும் மாற்றிக்கொண்டார். அல்ஹம்துரில்லாஹ்





0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்