Sunday, November 10, 2013

அதிரையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அதிராம்பட்டினத்தில் பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி 8.11.2013 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான கேள்விகளுக்கு மௌலவி M S சுலைமான் பிர்தவ்ஸி அவர்கள் பதிலளித்தார்கள் பெண்கள் ஆர்வத்துடன் தங்களுடைய மார்க்க சந்தேகங்களை கேட்டார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்.




கரு கலைப்பு செய்யலாமா?

முகத்தை மூடித்தான் ஆகவேண்டுமா?

இந்த நிகழ்ச்சியில் ஏன் ஸ்கீன் போடவில்லை?

மாற்று மதத்தினருடன் எந்த அளவுக்கு பலகவேண்டும்?

இன்னும் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன இதன் வீடியோ விரைவில் இந்த இணையதளத்தில் வெளியிடப்படும்.

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.