Tuesday, October 08, 2013

தெருமுனைப்பிரச்சாரம் அறிவிப்பு

இன்ஷா அல்லாஹ் நாளை (9.10.2013) புதன்கிழமை இரவு 8.00 மணிக்கு அதிராம்பட்டினம் நெசவுத்தெரு கிராணி மைதானத்தில் மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரம் நடைபெறவுள்ளது. இதில் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள் அனைவரும் கலந்துக்கொள்ளவும்

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.