Thursday, October 10, 2013

நெசவுத்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரம் 9.10.13 புதன்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு நெசவுத்தெரு கிராணி மைதானத்தில் நடைபெற்றது. இதில் கிளை செயலாளர் அன்வர் அலி ஜனவரி சிறை நிறைப்பும் போராட்டம் ஏன் என்ற தலைப்பிலும் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி இப்ராகீம் நபியின் ஏகத்துவ பிரச்சாரம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் இதில் 50க்கும் அதிகமானவர்கள் கலந்துக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்


0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.