Sunday, October 20, 2013

ஆவணத்தில் கள்ள சுன்னத் வல் ஜமாஅத் ரவுடிகள் வெறியாட்டம்!


தஞ்சை தெற்கு மாவட்டம் ஆவணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக போலீஸ் அனுமதியுடன் தெருமுனை பிரச்சாரம் 19.10.13 அன்று நடைபெற்றது. இதில் சகோதரர் முஜாதிர் உரை நிகழ்த்தினார் தெருமுனை பிரச்சாரத்தை முடித்துவிட்டு மாவட்ட நிர்வாகிகளும் உள்ளுர் மக்களும் திருப்பி கொண்டுயிருக்கையில் சுன்னத் ஜமாஅத்தை சார்ந்த 40க்கு அதிகமான ரவடிகள் உருட்டுக்கட்டை அறிவாளுடன் தவ்ஹீத் சகோதரர்களை வழிமறைத்து கட்டையாலும் அறிவாளிலும் கடுமையாக தாக்கினார் இதில் 5 சகோதரர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர் இதில் ஒருவர் தஞ்சை மருத்துவக்கல்லூரியிலும் மற்ற நான்கு பேர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.






0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.