Monday, December 31, 2012

முத்துபேட்டை காவல்துறையை கண்டித்து போராட்டம்

முத்துபேட்டை காவல்துறையை கண்டித்து போராட்டம்  ...

டெல்லி கற்பழிப்பு தீர்வு என்ன (வீடியோ)?

டெல்லி கற்பழிப்பு தீர்வு என்ன? ...

Sunday, December 30, 2012

மாற்று மத சகோதரருக்கு தாவாஹ்

தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் கிளை சார்பாக கடந்த 24.12.2012 அன்று மாற்றுமத சகோதரருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் நூல் கொடுத்து அவருக்கு தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் ...

மாலேகான் குண்டுவெடிப்பு- ஆர்எஸ்எஸ் தீவிரவாதி கைது

டெல்லி: 2006ம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவரை சனிக்கிழமை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்தனர். இவர் குண்டு வைத்த கும்பலைச் சேர்ந்தவர்களில் முக்கியமானவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் மனோகர் சிங், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம், குர்தகேடி கிராமத்தைச் சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருபவரான மனோகர் சிங், 2006ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி மாலேகான் நகரில் உள்ள ஹமீதா மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் முக்கியப்...

முத்துப்பேட்டையில் மனித உரிமை மீறல் – காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்:

முத்துப்பேட்டையில் ஜனாஸாவை அடக்கம் செய்துவிட்டு வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலி முஸ்லிம்களைக் கண்டித்தும், தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும் இதுவரை கைது செய்யாத காவல்துறையை கண்டித்தும், TNTJ வினர் மீது போடப்பட்ட பொய்வழக்கை வாபஸ் பெறக்கோரியும் மாபெரும் கண்டன் ஆர்ப்பாட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகில் 31.12.12 அன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற இருக்கின்றது. இதில் மாநில பேச்சாளர் தாவூது கைசர் அவர்கள் கண்டன உரையாற்றுகின்றார். இந்த ஆர்ப்பாட்டத்தை நமது இணையதளத்தில்...

Saturday, December 29, 2012

அராஜக காவல்துறையை கண்டித்து பொதுக்கூட்டம் 29.12.12(வீடியோ )

அராஜக காவல்துறையை கண்டித்து பொதுக்கூட்டம்  அராஜக காவல்துறையை கண்டித்து பொதுக்கூட்டம் 29.012.12 from Adiraitntj on Vime...

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 28.12.12(வீடியோ)

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 28.12.12 உரை :சகோதரர் அஷ்ரஃ ப்தீன்  ஃபிர்தவ்ஸி இஸ்லாமிய குற்றவியல் சட்டம் கொடுமையானாதா ? இஸ்லாத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா ? ஸ்டவ் வெடித்து பெண்கள் இறப்பது எதனால் ? வரதச்சனை கொடுமைகள் நடப்பது எதனால் ? கற்பழிப்புகள் நடப்பது எதனால் ? இவற்றுக்கெல்லாம் தீர்வுகள் என்ன ? அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 28.12.12 from Jahir on Vime...

Friday, December 28, 2012

தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அலுவலக ஜும்மா உரை 28.12.12(வீடியோ)

தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அலுவலக ஜும்மா உரை 28.12.12தலைப்பு :அடக்குமுறைஉரை :சகோதரர் யூசுஃப் தலைமை ஜும்மா உரை 28.12.12 from Jahir on Vime...

Thursday, December 27, 2012

மலாக்கா கிளை பயான்

மலாக்கா கிளை பயான்  மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் மலாக்கா கிளையில் 25.12.2012 அன்று காலை அதிரை  தாஜ் ரெஸ்டோரென்டில் உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மலாக்கா கிளை செயலாளர் தம்ரின் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.மண்டல பேச்சாளர் சகோ.யாசர் அரபாத் அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.பிறகு tntj பொது செயலாளர் சகோ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் அழைப்புப் பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இதில் ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தொழுகை from Adiraitntj on Vimeo. அழைப்பு பணி from Adiraitntj on Vime...

Tuesday, December 25, 2012

ஹாஜா ஒலி அப்பா அவ்லியாவுக்கு ஆப்பு!

ஹாஜா ஒலி அப்பா அவ்லியா வைச்ச ஆப்பு! - இணைவைத்த நிலையில் மரணத்தைத் தழுவினார் அதிரை அலாவுதீன். ஹாஜா ஒலி அப்பா(?)வால் காப்பாற்ற முடியவில்லை ? அதிரையின் அவுலியா நேசர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 23/12/2012 அன்று அதிரை ஹாஜா ஒலி தர்ஹாவில் ஹத்தத்து இரவு அன்று மண்டகப்படி எடுத்து வந்து அவுலியா(?)வின் கபுரில் சந்தனம் பூசுவதற்காக கபுருக்கருகில் சென்றதும் கதவை மூடி விட்டனர் தர்ஹா நிர்வாகிகள். ஏற்கனவே சாம்பிரானி, ஊதுவத்தி எறிந்து கபுர் வைக்கப்பட்டுள்ள அறை முழுவதும் புகை மண்டலமாகி இருந்துள்ளது. கதவைப்...

Monday, December 24, 2012

தவ்ஹீத் பள்ளியில் ஆழ்குழாய் (போர் ) போடப்பட்டது

தவ்ஹீத் பள்ளிக்கு ஆழ்குழாய்  (போர்) போடவேண்டிய அவசியம் ஏற்பட்டதால் ஒரு மாதத்திறகு முன்பு ஜீம்மாவில் அறிவிப்பு செய்து அல்லாஹ்வின் அருளாள் போர் போடுவதற்கு தேவையான பணம் முழுமையாக வந்து சேர்ந்தது அல்ஹம்துலில்லாஹ் போர் வேலை நல்லபடியாக முடிந்தது அதற்கு உதவிகள் செய்த சகோதர, சகோதரிகளுக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி தருவானாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ.. அல்லாஹ்...

காவல் துறை அதிகாரிகள் போர்வையில் நடமாடும் மனித மிருகங்களைக் கண்டித்து சனிக்கிழமை மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் (நேரடி ஒளிபரப்புடன்)

காவல்துறை மிருகங்களைக் கண்டித்து விழிப்புணர்வு பிரசுரம் கொடுத்ததற்காக முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிகளைக் கைது செய்தும் வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை புருஷனை வெளியே அனுப்பி விட்டு யாருடன்………… என்று கேவலமாகப் பேசி முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திப் பேசியும் நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டும் முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறை அதிகாரிகள் போர்வையில் நடமாடும் மனித மிருகங்களைக் கண்டித்தும் அவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருவல்லிக்கேணியில் 29-12-2012 சனிக்கிழமை கண்டனப் பொதுக்...

Sunday, December 23, 2012

நள்ளிரவில் வீடு புகுந்து முஸ்லிம்கள் கைது! காவல்துறை அராஜகம்!! – டிஎன்டிஜே முற்றுகைப்போர்!!!

நள்ளிரவில் வீடு புகுந்து முஸ்லிம்கள் கைது! காவல்துறை அராஜகம்!! – டிஎன்டிஜே முற்றுகைப்போர்!!! டிசம்பர் 21ஆம் தேதி அன்று உலகம் அழியப்போவதாக மக்கள் மத்தியில் பரப்பப்பட்ட புரளி குறித்து தெளிவுபடுத்துவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – தென்சென்னை மாவட்ட ஜாம்பஜார் கிளை சார்பாக துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. கடந்த உணர்வு 17 : 17 இதழில் 18ஆம் பக்கத்தில் வெளியியான, “டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றதா? – கலவர பீதி கிளப்பி காசு பார்க்கும் ஊடகங்கள்! அறியாமையில் மக்கள்!!”...

Saturday, December 22, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 14.12.12(வீடியோ)

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா உரை :சகோ அப்துல் ரஹ்மான் ஃ பிர்தவ்ஸி அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 14.12.12 from Adiraitntj on Vime...

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 21.12.12(வீடியோ)

உரை சகோ அஷ்ராப்தீன் ஃபிர்தவ்சி நரகம் எவ்வாறு இருக்கும் ? குலம்,ஜாதி பார்க்கலாமா? படைப்பினங்களை வணங்கலாமா ? கொலைசெய்வது கூடுமா ? தற்கொலை செய்வது கூடுமா ? வட்டி வாங்கலாமா ? 21.12.12.உலகம் அழியாது அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 21 12 12 from Adiraitntj on Vime...

Thursday, December 20, 2012

டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியாது! - மாற்றுமத சகோதரர்களுக்கு விழிப்புணர்வு நோட்டிஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை 20-12-2012 அன்று டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியாது ! என்ற தலைப்பில் மாற்றுமத சகோதரர்களுக்கு விழிப்புணர்வு நோட்டிஸ் விநியோகம் செய்தது அல்ஹம்துலில்லாஹ். ...

Wednesday, December 19, 2012

போப் ஆண்டவர் வாக்கு மூலம்!

டிசம்பர் 25-ல் ஏசு பிறந்தார் என்பது தவறு : போப் ஆண்டவர் வாக்கு மூலம்! – கிறித்தவ மக்கள் அதிர்ச்சி!! கிறித்தவ சகோதரர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம்தான் ஏசு பிறந்தார் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டு அந்த நாளை திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் கிறித்தவ சகோதரர்கள் ஏசு பிறந்த நாளாகக் கருதி கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழா என்பது டிசம்பர் 25என்பது தவறு என்று கிறித்தவ மதத்ததலைவரான போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.   போப் ஆண்டவர் அறிவித்துள்ள இந்தச் செய்தி இத்தனை ஆண்டுகள் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடி வந்த கிறித்தவர்கள்...

Tuesday, December 18, 2012

வேண்டாம் தர்ஹா வழிபாடு ! கந்தூரியை கண்டித்து பேனர்

வேண்டாம் தர்ஹா வழிபாடு அதிராம்பட்டினத்தில் நடைப்பெறும் கந்தூரி விழாவை கண்டித்து வைக்கப்பட்ட பேனர்! ...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்