Monday, February 27, 2012

ஹதீஸ் கலை அறிவோம்: ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமான) ஹதீஸ்கள்

முந்தைய பகுதி: ஹதீஸ்களின் வகைகள் 1.     ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிய ஒரு செய்தியை இன்று நாம் அறிவிக்கும் போது அறிவிப்பாளர்களின் வரிசையுடன் கூறுவதில்லை. ஹதீஸ்கள் நூல் வடிவில் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதால் அது தேவையுமில்லை.  ஆனால் நூல் வடிவில் தொகுக்கும் பணி நடந்து கொண்டிருந்த ஹிஜ்ரீ இரண்டாவது, மூன்றாவது நூற்றாண்டு கால கட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான ஒரு செய்தியைக் கூறுவதென்றால் தனக்குக் கூறியவர் யார்? என்பதையும் சேர்த்துக் கூறினால் தான் ஹதீஸ் கலை அறிஞர்கள் அந்த ஹதீஸைத் தமது நூற்களில் பதிவு செய்வார்கள்.   தமக்கு...

Sunday, February 26, 2012

தவ்ஹீத் ஜமாத் ஜும்ஆவில் பிற இயக்கங்களை விமர்சனம் செய்கிறதா?

தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்படும் பள்ளிவாசலுக்கு தாராளமாக நிதி உதவி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தவ்ஹீத் ஜமாத் ஜும்ஆவில் பிற இயக்கங்களை விமர்சனம் செய்கிறதா?தவ்ஹீத் ஜமாத் ஒற்றுமைக்கு எதிரானவர்களா?  இந்த குற்றச்சாட்டுகள் உணமையா? கீழே விளக்கம் ...

Saturday, February 25, 2012

பீஜே காட்டிக்கொடுத்தாரா?

கேள்வி: நீங்கள் கோவை குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களை காட்டிக் கொடுத்ததாக குற்றச்சாட்டு சொல்கின்றார்களே இது உண்மையா? விரிவான விளக்கம் தேவைஹசன்மேலப்பாளையம் பதில்: இது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்னர் எனது இணையதளத்தில் அளித்த பதிலையே உங்களுக்கும் பதிலாகத் தருகிறேன். கேள்வி : குண்டு வெடிப்பைக் காட்டிக் கொடுக்கவில்லையா? பதில்: கோவையில் நடந்த குண்டு வெடிப்பு நிகழ்வதற்கு முன் பீஜே அது குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவித்து காட்டிக் கொடுத்தார் என்ற ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. இது பற்றியும் நாம் தெளிவாக விளக்கக் கடமைப்பட்டுள்ளோம். கோவையில் காவலா் செல்வராஜ் கொல்லப்பட்டதன் எதிரொலியாக கோவை...

Friday, February 24, 2012

ஹதீஸ் கலை அறிவோம்: ஹதீஸ்களின் வகைகள்

திருக்குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் அடிப்படையாகக் கொண்டே முஸ்லிம்கள் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பரவலாக மக்கள் அறிந்து வைத்துள்ளனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொடர்பான செய்திகளை ஏற்கத்தக்கவை எனவும் ஏற்கத்தகாதவை எனவும் வகைப்படுத்தி இருப்பதை பெரும்பாலானோர் அறிந்திருக்க இல்லை. இதைச் சிலர் அறிந்திருந்தாலும் ஏன் அவ்வாறு வகைப்படுத்தப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாததை இரண்டாகப் பிரித்து சிலவற்றை நாம் நிராகரிப்பதாக அவர்கள் புரிந்து கொள்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது அனைத்துமே...

ஜூம்ஆ உரை ஆடியோ - 24.02.2012

...

Tuesday, February 21, 2012

இஸ்லாமிய கீதம் என்ற பெயரில் நபி மீது பொய் கூறும் நாகூர் ஹனீபா!

இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இஸ்லாமிய கீதம் இசைப்பதில் பிரபலமானவர் நாகூர் ஈ.எம்.ஹனீபா இவருடைய பாடல்களுக்கு முஸ்லீம்களுக்கு மத்தியில் மட்டுமன்றி முஸ்லீம் அல்லாத மக்களுக்கு மத்தியிலும் பெரிய மவுசு உள்ளது. ரமழான் காலத்தில் இலங்கையின் பல வானொலி மற்றும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளின் ஹீரோ இவராகத் தான் இருப்பார். ஆனால் இவர் ராகம் போட்டு இசைக்கும் பாடல்கள் இஸ்லாத்தின் உண்மைக் கருத்தை இல்லாதொழிக்கும் அளவுக்கு ஆபத்தானவை என்பது பலருக்குத் தெரியாத உண்மையாகும் அதனால் இவர் பற்றிய தெளிவுக்காக சகோதரர்...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்