Wednesday, November 30, 2011

தர்பியா நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ் வரும் 3.12.2011 சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு  8 மணிவரை அதிரை தவ்ஹீத் பள்ளி தர்பியா (நல்ஒழுக்க பயிர்ச்சி) நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அனைவரும் தவராது கலந்துகொள்ளவும். தர்பியா நிகழ்ச்சி நடத்துபவர்கள் மவ்லவி அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி, அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி மற்றும் சிகாபுதீன் M I S C வருகின்ற வெள்ளிக்கிழமை (2.12.2011) அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்ஆ உரை சகோதரர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்...

துருவி துருவி ஆராய்தல்

தொடர்:1ஆக்கம் :மனாஸ் (இலங்கை) உலகில் படைக்கப்பட்ட எல்லா மனிதர்களும் தவறு செய்யக்கூடிய மன நிலையில் தான் படைக்கபட்டுள்ளனர். இன்று வாழும் மனிதர்களில் எவரும் எந்தத் தவறுகளையும் செய்யும் தன்மையற்றவர்களாக வாழ்கிறார்கள் என்று யாராலும் சொல்லமுடியாது. அல்லாஹ் மனிதனை பலவீனமானவனாகத்தான் படைத்துள்ளான். அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான் அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) எளிதாக்கவே விரும்புகிறான். (ஏனெனில்) மனிதன் பலவீனமாகப் படைக்கப்பட்டுள்ளான். அல்குரஆன் :4:28 அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்ட இறைத்தூதர்கள் கூட அவர்களின் பிராச்சாரங்களை பாதிக்காத தவறுகளைத் தான் செய்யமுடியாமல் வாழ்தார்களே தவிர...

Tuesday, November 29, 2011

தமுமுக வின் வடிகட்டிய பொய்யும் அதன் உண்மை நிலையும்

தமுமுக வின் வார பத்திரிக்கையான மக்கள் உரிமையில் கடந்த இரண்டாவது வார பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியும் அதன் உண்மை நிலையும் தஞ்சை தெற்கு மாவட்டம் புதுப்பட்டினத்தில் முஜிபுா் ரஹ்ரான் தலைமையில் 50 போ்கள் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து விலகி தமுமுக வில் இனைந்தாக தம்பட்டம் அடித்து செய்தி வெளியிட்டனர். முஜிபுா் ரஹ்ரான் கடந்த உள்ளாச்சி மன்ற தோ்தலில் அவர்களின் கூட்டணி கட்சியான விஜயகாந்தின் தே மு தி க சார்பாக ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டவர். (ஆதாரம் கீழே உள்ளது) அவரின் புகைபடத்தின் கூடிய சுவரொட்டிகள்...

Monday, November 28, 2011

தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு

அல்லாஹ்வின் திருப்பெயரால் தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் ஒரத்தநாடு கிளை மர்கசில் 27.11.2011 ஞாயிறு அன்று மாலை 4 மணியளவில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y.அன்வர் அலி தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. அதில் கீழ்கண்ட திர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன. 1) வரதட்டசனை வாங்குகின்ற திருமணங்களிலும் ஆடம்பர விருந்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக்கூடாது. 2) தனிநபர் தாவா செய்யவேண்டும் என்றும் 3) கிளைகளில் மாதம் ஒரு தெருமுனை பிரச்சாரம் மற்றும் பெண்கள் பயான்...

Saturday, November 26, 2011

பாவமன்னிப்பு

உரை : அல்தாஃபி ...

இஸ்லாமிய திருமணம்

இஸ்லாமிய திருமண ஒழுங்களை புத்தக வடிவில் அறிய இங்கே சொடுக்கவும...

Friday, November 25, 2011

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு - தொடர் 2

'இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு' என்ற தலைப்பில் மௌலவி அப்பாஸ் அலி அவர்கள் எழுதிய நூல் இங்கு தொடராக வெளியிடப்படும். முழு நூலையும் வாசிக்க இங்கே சொடுக்கவும். இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு - தொடர் 1 தொடர் -2 குழந்தையின் காதில் பாங்கு சொல்ல வேண்டுமா? குழந்தை பிறந்த உடன் குழந்தையின் வலது காதில் பாங்கும் இடது காதில் இகாமத்தும் சொல்ல வேண்டும் என்று பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு செய்வது நபிவழி என்றும் நம்புகிறார்கள். இந்தக் கருத்தில் சில ஹதீஸ்கள் இருப்பதால் அவற்றை அடிப்படையாகக்கொண்டு இதை செய்துவருகிறார்கள். ஆனால் அந்த ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாக இருக்கிறது. ஃபாத்திமா (ரலி) அவர்கள்...

Thursday, November 24, 2011

முஹர்ரம் பத்தும் முஸ்லிம்களின் மூடப்பழக்கங்களும்

இஸ்லாத்தில் போர் செய்வதற்குத் தடுக்கப்பட்ட நான்கு புனித மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்று. ஹிஜ்ரி ஆண்டின் துவக்க மாதமான முஹர்ரம் மாதத்திற்கு மெருகூட்டும் விதமாக அதன் பத்தாம் நாள் அமைந்திருக்கின்றது. கதிரவனை மறைக்கும் கர்பலா காரிருள்: ஃபிர்அவ்னைக் கடலில் மூழ்கடித்து, மூஸா (அலை) அவர்களையும் அவர்களது கூட்டத்தாரையும் காப்பாற்றி, அவர்களுக்கு எகிப்தின் ஆட்சிப் பொறுப்பையும் வழங்கிய நாள் தான் ஆஷூரா நாள் எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாள். (ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட வரலாறு தனிக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது) மூஸா...

இஸ்லாத்தின் பார்வையில் பெருந்தன்மை (3)

சகோதரர் மணாஸ் அபூ பக்கர் (ரலி) அவர்களின் பெருந்தன்மை சில சந்தர்ப்பங்களில் நாம் சில மனிதர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்களாக இருப்போம் அப்படியான சந்தர்பங்களில் அந்த மனிதர் நமது சுயமரியாதைக்கு வேட்டு வைக்கும் விதமாக அல்லது நம்மைப்பற்றி நமது குடும்பத்தினரைப் பற்றி தரக்குறைவாக மானபங்கப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டால் நாம் கோபத்தின் உச்சிக்கு சென்று எதைப் பேசவேண்டும் என்று சுயசிந்தனையற்றவர்களாக வாய்க்கு வந்ததையெல்லாம் மனிதன் என்ற வகையில் நடந்து கொள்கிறோம். இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு ஏதாவது உதவிகள் செய்திருந்தால் கூட அந்த உதவியைச் சொல்லிக் காட்டி இனி இப்படியான உதவிகளை இவர்களுக்கு செய்யமாட்டேன்....

தவ்ஹீத் ஜமாஅத்தில் நாம் ஏன் இருக்கவேண்டும்

http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/ThowheedilNamEanIrukkaVendu...

இனிவை தரும் இறை சொர்க்கம்

http://thowheedvideo.com/althafi-bayan/inivai-tharum-sorka...

Monday, November 21, 2011

14 நூற்றாண்டுகளுக்கு முன் இஸ்லாம்

http://thowheedvideo.com/mi-bayan/14-nuutranduhalukku-mun-islam...

இஸ்லாத்தின் பார்வையில் பெருந்தன்மை (2)

பெருந்தன்மையோடு நடக்க வேண்டும் என்று கட்டளையிட்ட நபி (ஸல்) அவர்கள் தர்மம் செய்யும் போது கூட பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டும். என்று கீழ் வரும் செய்தியில் தெளிவாக இரத்தினச் சுருக்கமாக சொல்­க் காட்டுகிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக்கொள்ளாதே! அல்லாஹ் உன் மீது (தன் அருளைப் பொழியாமல்) முடிந்து வைத்துக்கொள்வான். (எனவே) உன் சக்திக்கேற்ப சிறிதளவாவது தர்மம் செய்! அறிவிப்பவர் அஸ்மா (ர­) அவர்கள் ஆதாரம் புகாரி (1434) அல்லாஹ்வுக்காக கொடுக்கின்ற விசயத்தில் கஞ்சத்தனமுடையவர்களாக இருக்கக்கூடாது. அப்படி நாம் கஞ்சத்தனம் செய்தோம் என்றால் செல்வத்தை...

Sunday, November 20, 2011

ஒற்றுமையை எதிர்ப்பது ஏன்?

குர்ஆனுக்கு முரணாக உள்ள ஹதீஸ்களை விட்டு விடலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ள நீங்கள், குரானில் வலியுறுத்தப்பட்ட ஒற்றுமைக்கு (3:103 ) இடையூறாக உள்ள ஒரு சில நபிவழிகளை நடைமுறைபடுத்துவதில் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்குறீர்கள் என்று நம்மை பார்த்து கேட்கும் சகோதரர்களுக்கு மார்க்கம் சொல்லக் கூடிய ஒற்றுமை தான் என்ன? விளக்கவும். பதில் : திருக்குர்ஆனில் நீங்கள் குறிப்பட்ட வசனத்திலோ வேறு வசனங்களிலோ ஒற்றுமை பற்றி வலியுறுத்தப்படவில்லை. நீங்கள் சுட்டிக் காட்டும் வசனம் அனைவரும் சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்றுதான் கூறுகிறது. இது குறித்து நம்முடைய தமிழாக்கம் விளக்க குறிப்பில் நாம்...

Saturday, November 19, 2011

இஸ்லாத்தின் பார்வையில் பெருந்தன்மை (1)

சகோதரர் மணாஸ்அல்லாஹ் இந்த உலகத்தில் மனித சமுதாயம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் அவர்களிடத்தில் எப்படிப்பட்ட உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்று திருமறைக் குர்ஆனின் மூலமாகவும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மூலமாகவும் அல்லாஹ் நமக்கு கற்றுத்தந்துள்ளான். இந்த உலகத்தில் மனிதர்களின் குணங்களையும் அவர்களின் பொருளாதாரத்தையும் மற்ற செயல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது எல்லா மனிதர்களும் சமநிலையில் உள்ளனர் என்று யாராலும் சொல்ல முடியாது. அவர்களுக்கு மத்தியில் பல விதமான குணங்களையும் பண்புகளையும் கொண்டவர்களாக காணப்படுவதை நாம் இன்று காணக்கூடியதாக உள்ளது. இதுதான் அல்லாஹ்வின் நியதியாக உள்ளது. உதாரணமாக ஒரு...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்