Thursday, October 30, 2014

சூனியக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள் - வீடியோ

சூனியக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள் - வீடியோ ...

Saturday, October 25, 2014

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 39) - விலையை ஏற்றி விடுதல்

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 39) - விலையை ஏற்றி விடுதல் இந்த உரையின் முழுமையான தொகுப்பை கேட்க இங்கே செல்லவும். ...

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-7) - காத்தல் அல்லாஹ்வின் அதிகாரம்

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-7) - காத்தல் அல்லாஹ்வின் அதிகாரம் ஏகத்துவ கொள்கையை எடுத்துக்கூறும் திருக்குர்ஆன்  வசனங்களை தொகுத்து 'குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை' என்ற தொகுப்பு நூல் சில ஆண்டுகளுக்கு முன்னர் சகோ. பீஜே அவர்களால் வெளியிடப்பட்டது. ஏகத்துவ கொள்கையில் இருந்து தடம் புரண்டு இருக்கும் முஸ்லிம்களுக்கு நேர்வழி அடைய இந்த தொகுப்பு நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள திருமறை வசனங்கள் மட்டுமே போதுமானவை. இந்த தொகுப்பு நூலை நமது தளத்தில் தொடராக வெளியிட உள்ளோம், இன்ஷா அல்லாஹ். இதை அதிகமாக ஷேர் செய்து, ஏகத்துவ கொள்கையில் தடம் புரண்ட சகோதர சகோதரிகளை நேர்வழிக்கு கொண்டு வர முயற்சிப்போம். அவனே...

மனிதநேய மார்க்கம் இஸ்லாம்

மனிதநேய மார்க்கம் இஸ்லாம் இஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, சமாதானம் பரப்புதல் என்று பொருள். பெயரில் மாத்திரம் அல்ல போதனைகளிலும் இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தான் பொதிந்திருக்கின்றது. இத்தகைய இஸ்லாத்துடன் தீவிரவாதம் எனும் சொல்லாடல் இணைக்கப்பட்டு இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறுவது முரண்பாடான, பொருத்தமற்ற இணைப்பாகும். மனிதர்களுக்கிடையில் சாந்தியை பரப்புவதே இஸ்லாத்தின் நோக்கமே தவிர சண்டையைப் பரப்புவது அதன் நோக்கம் அல்ல. மனிதர்களுக்கிடையில் அன்பும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும், மனித நேயம் மிளிர வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகிறது. அதனாலேயே எல்லா மதங்களை விடவும் அதிகமாகவே...

இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்

இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் இன்று உலகில், தீவிரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம், பயங்கரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம் என்றளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் பெயர் களங்கடிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் வெட்டுக்குத்து, வெடிகுண்டு என்பது போல் அதன் தோற்றம் கறைப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் கலவரம், முஸ்லிம் என்றால் கலகக்காரன் என்றளவுக்கு இஸ்லாத்தின் முகம் கோரமாகச் சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இஸ்லாம் தனது பெயரிலும், கொள்கையிலும், செயல்பாட்டிலும் அமைதியை மையமாகக் கொண்டது. அதன் முகமும் அகமும் சாந்தியை அடிப்படையாகக் கொண்டது. இஸ்லாம் என்ற வார்த்தையின் வேர்ச்சொல் ஸலாம்...

Wednesday, October 22, 2014

இலவச புக் ஸ்டால்

TNTJ வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளையில் 15/10/2014 அன்று இலவச புக் ஸ்டால் போடப்பட்டது.இதில் மார்க்க விளக்க நூல்களும், "இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்" என்ற தலைப்பில் DVD யும், "இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா? " என்ற தலைப்பில் பிட்நோட்டிஸ்யும் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் ...

அபுதாபியில் நடைபெற்ற அதிரை TNTJ கிளை'யின் அமீரக ஒருங்கிணைந்த ஆலோசனைக்கூட்டம்!

 அல்லாஹ்வின் பேரருளால்,  கடந்த 17-10-2014 வெள்ளிகிழமை அன்று ஜும்ஆத் தொழுகைக்குப் பின் மதியம் 2:00 மணியளவில் அபுதாபி TNTJ சிட்டி மர்கஸில் அமீரக ஒருங்கிணைந்த ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது.இதில், துபாய், அபுதாபி, ஷார்ஜா மற்றும் அஜ்மான் ஆகிய அனைத்து கூட்டமைப்புகளும் கலந்துக்கொண்டு கீழ்காணும் நிகழ்ச்சி நிரல்களை ஆலோசிக்கப்பட்டன.6 மாதத்திற்கு ஒருமுறை இந்த அமர்வு ஏற்படுத்துவது. கடந்த கால செயல்பாட்டு அறிக்கைகளை ஒவ்வொரு கூட்டமைப்பும் வாசித்தனர். எதிர்கால திட்டங்கள் வாசிக்கப்பட்டன.தவ்ஹித்...

புகாரி மஜ்லிஸில் படிக்கப்படாத புகாரி ஹதீஸ்கள்! - அதிரையில் புகாரி ஷரீப் மஜ்லிஸ் என்ற பெயரில் நடைபெறும் நிகழ்ச்சியின் நாடகம்!!

புகாரி மஜ்லிஸில் படிக்கப்படாத புகாரி ஹதீஸ்கள்! இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் குர்ஆனும் ஹதீஸ்கள் மட்டுமே ஆகும். ஹதீஸ்கள் பல அறிஞர்களால் தொகுக்கப்பபட்டு, அவை பல்வேறு கிரந்தங்களாக உள்ளது. புகாரி, முஸ்லிம், இப்னு மாஜா, திர்மிதீ, அபூதாவூத், நஸயீ என பல்வேறு கிரந்தங்கள் உள்ளன. அவற்றில் பல தற்போது தமிழ் மொழியிலும் வந்துள்ளன. ஒரு முஸ்லிம் குர்ஆனையும் ஹதீஸ்களையும் ஏற்று அதனை தமது வாழ்வில் செயல்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஹதீஸ் கிரந்தத்தை மட்டும் தூக்கிபிடிப்பது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல. நமது ஊர் ஜாவியா பள்ளிவாசலில் வருடா வருடம் புகாரி மஜ்லிஸ் என்ற பெயரில் புகாரி ஹதீஸ் தொகுப்பில் உள்ள சில...

Tuesday, October 21, 2014

திருமண விருந்திற்குரிய அளவு என்ன?

திருமண விருந்திற்குரிய அளவு என்ன? இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்று நபியவர்கள் நிர்ணயித்துள்ளார்களா? நமக்கு வசதி இருந்தால் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் நாம் திருமண விருந்து அளிக்கலாமா? நபியவர்கள் ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது யாரையும் விட்டு வைக்காத அளவிற்கு நூற்றுக்கணக்கானவர்களுக்குத் திருமண விருந்து அளித்ததாக ஹதீஸ்களில் வந்துள்ளதே! இதற்கான விளக்கம் என்ன? திருமண விருந்து தொடர்பாக இப்படிப் பல்வேறு கேள்விகளை சகோதரர்கள் எழுப்பி வருவதைப் பார்க்கிறோம். அதற்கான...

மழை காலமும், மார்க்கம் சொல்லும் வழிமுறைகளும்

'வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம்' என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்து கிறோம். அதிலிருந்து அவர்களும், அவர்களது கால்நடைகளும் சாப்பிடுகின்றனர். அவர்கள் சிந்திக்க மாட்டார்களா? (அல்குர்ஆன் 32:27) தற்போது உலகம் முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதுடன் பல இடங்களில் புயல் காற்று, மண் சரிவு, வெள்ளப் பெருக்கு, புவி அதிர்வு, கடல் கொந்தளிப்பு போன்றவையும் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறுவதுடன், வீடு வாசல்களையும்...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்