Saturday, May 31, 2014

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 30.5.14(வீடியோ)

சுவர்க்கத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருப்பவர்கள் யார் யார் Jumma bayan 30.5.2014 from Adiraitntj on Vimeo....

சமுதாய துரோகி கேடி சம்சுதீன் விஷமிக்கு பகிரங்க அறைகூவல்!

சமுதாய துரோகி கேடி சம்சுதீன் விஷமிக்கு பகிரங்க அறைகூவல்! தவ்ஹீத் ஜமாஅத் நடத்த உள்ள சிறைசெல்லும் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியதோடு, நமது போராட்டத்தில் கலந்து கொள்ளும் சகோதரிகளின் கற்பொழுக்கத்தையும் கேவலமாக பேசியுள்ளான் சம்சுதீன் விஷமி என்ற சமுதாய துரோகி. ஓரினசேர்க்கை செய்து மாட்டிக் கொண்டதால் இந்த சமுதாய துரோகி அவன் இருந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்டான்; ஆண்களை கூட தனது காமப்பசிக்கு இறையாக்கத்துடிக்கும் இந்த காமுகன் தான் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீதும், நமது போராட்டத்தில் கலந்து கொள்ளும்...

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 23.5.14(வீடியோ)

00007 from Adiraitntj on Vimeo...

Friday, May 30, 2014

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 31) - கடன் பத்திரம் எழுதிக் கொள்வது

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 31) - கடன் பத்திரம் எழுதிக் கொள்வது இந்த உரையின் முழுமையான தொகுப்பை கேட்க இங்கே செல்லவும்...

Thursday, May 29, 2014

கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு விழா (புகைப்படங்கள்)

அதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்துக்கொண்ட மாணவ மாணவிகளுக்கு தேர்வுகள் நடைபெற்றது. அதில் முதல் ழூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கும் தேர்வில் கலந்துக்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. காலையில் மாணவர்களுக்கும் மாலை அஸர் தொழுகைக்கு பிறகு மாணவிகளுக்கு பரிசுகளை மாநில செயலாளர் மற்றம் கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். ...

Wednesday, May 28, 2014

கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு விழா

அதிரை தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கோடைக்கால பயிற்சி முகாம் 12.5.2014 முதல் காலை ஆண்களுக்கு மாலை பெண்களுக்கு அதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்று வருவதை அனைவரும் அறிவீர்கள் அதன் தொடர்ச்சியாக நேற்று மாணவ மாணவிக்கு தேர்வுகள் நடைபெற்றது தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நாளை (29.5.2014) வியாழன் மாலை அஸர் தொழுகைக்கு பிறகு பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது இதில் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு உங்களை அன்புடன் அதிரை கிளை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறத...

யாருக்கும் ஆதரவு இல்லை எனில் நமது கோரிக்கைகளை எப்படி வெல்வது?

தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற நிலை கூட எடுக்கக்கூடாது என்பது குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் என்று அறிவித்துள்ளீர்கள். தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று கருத்து சொல்லாவிட்டால் நமது கோரிக்கைகளை எவ்வாறு வென்றெடுக்க முடியும்? மசூது, கடையநல்லூர். எங்களின் இந்தக் கோரிக்கையை ஏற்றால் நாங்கள் தேர்தலில் வாக்களிப்போம் என்று சொல்லும்போது கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்பு உள்ளது என்பது உண்மைதான். இதற்காகவே இந்த நிலைப்பாட்டை இது வரை நாம் எடுத்து வந்தோம். ஆனால் வேறு வழியில் கோரிக்கைகளை வெல்ல முடியும் என்பதாலும் ஆதரவு நிலைபாட்டினால் நன்மையை விட கேடுகளே அதிகம் என்பதாலும் இது மறு பரீசீலனைக்கு...

Tuesday, May 27, 2014

தனித்து நின்றால் தான் அது ஏகத்துவம் (வீடியோ)

தனித்து நின்றால் தான் அது ஏகத்துவம் ...

Sunday, May 25, 2014

Thursday, May 22, 2014

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 30) - கடன் கொடுத்தவர் கடைப்பிடிக்க வேண்டியவை

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 30) - கடன் கொடுத்தவர் கடைப்பிடிக்க வேண்டியவை இந்த உரையின் முழுமையான தொகுப்பை கேட்க இங்கே செல்லவும்...

Wednesday, May 21, 2014

இந்தப் பூமி ஏகத்துவவாதிகளுக்கே!

இந்தப் பூமி ஏகத்துவவாதிகளுக்கே! குஜராத் மாநிலம், பாவ் நகர், மெகானி பகுதியில் ஒரு முஸ்லிம் வியாபாரி ஒரு வீட்டை வாங்கினார். இதை எதிர்த்து பஜ்ரங்தள் தலைவன் பிரவீன் தொகாடியா ஆர்ப்பாட்டம் நடத்தினான். முதலில் முஸ்லிம்கள் ஒரு பெரும் விலை கொடுத்து இந்துக்கள் பகுதியில் சொத்து வாங்குவார்கள். பிறகு பாதி விலையில் வாங்குவார்கள். முஸ்லிம்களின் இந்த சதித்திட்டத்தை இரு வகைகளில் முறியடிக்க வேண்டும். 1. அரசாங்கம் கலவரப் பகுதி சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்தச் சட்டத்தின்படி அசையா சொத்துக்களை அந்தப் பகுதி மக்கள் விற்க முடியாது. 2. முஸ்லிம்கள் வாங்கிய அந்த வீட்டில் பஜ்ரங்தளம் என்று அறிவிப்புப்...

மதிக்கப்பட வேண்டிய மாநபி தோழர்கள் (வீடியோ)

மதிக்கப்பட வேண்டிய மாநபி தோழர்கள் (வீடியோ) ...

Tuesday, May 20, 2014

பரக்கத் நிறைந்த திருமணம் (எளிமையான திருமணம்) - வீடியோ

பரக்கத் நிறைந்த திருமணம் ...

பெண் வீட்டு விருந்து ஒரு வரதட்சணையே!

ஷம்சுல்லுஹா (ரஹ்மானி) பணமாக பாத்திரமாக நகையாக நிலமாக வாங்குவது மட்டும் தான் வரதட்சணை என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள். ஆனால் உணவாக வாங்குவது அதாவது பெண் வீட்டில் போய் விருந்து சாப்பிடுவது அல்லது பெண் வீட்டில் விருந்து சமைத்து அண்டா குண்டாக்களில் வரவழைத்து மாப்பிள்ளை வீட்டில் உணவு பரிமாறுவது அல்லது மண்டபத்தில் நடக்கும் விருந்தில் பெண் வீட்டார் பகிர்ந்து கொள்வது இது போன்ற செயல்களும் வரதட்சணை தான் என்பது உணரப்படுவதில்லை.அது ஒரு சமூகக் கொடுமையாகக் கருதப்படுவதில்லை. இந்த விஷயத்தில்...

திருமணத்தில் எடுக்கப்படும் வீடியோ - விழிகளுக்கு விருந்தாகும் வீட்டுப் பெண்கள்

திருமணம் ஒரு நபிவழியாகும். ஆனால் இன்று அந்தத் திருமணம் இறைவனுக்கு மாறுசெய்வதில் தான் துவங்குகின்றது. அதுதான் வரதட்சணை. இதனைத் தொடர்ந்து ஆடம்பரமான அழைப்பிதழ், பணத்தின் மதிப்பைக் காட்டுகின்ற விருந்து, பகட்டான மண்டபம், பந்தல், வண்ண விளக்குகள் அலங்காரம், இன்னிசைக் கச்சேரி, வாணவேடிக்கை, ஊர்வலம் என்று பாவகரமான செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. இத்துடன் மார்க்கம் பெண்களுக்கு விதித்திருக்கின்ற புர்கா போன்ற வரைமுறைகளை, வரம்புகளைத் தாண்டி சந்திப்புகளும் சங்கமங்களும் திருமண வீட்டில்...

Monday, May 19, 2014

அதிரையில் நடைபெற்ற கல்வி வழிகாட்டி முகாம்!

அதிரையில் நடைபெற்ற கல்வி வழிகாட்டி முகாம்! அதிரை தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக கல்வி வழிக்காட்டி நிகழ்ச்சி நேற்று காலை 10.00 முதல் பகல் 1.30 வரை நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெற்றது. இதில் மாணவரணி ஒருங்கினைப்பாளர் சகோ உமர் பாரூக் அவர்கள் எங்கு படிக்கலாம்? என்ன படிக்காலம்? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அதனை தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் படிப்பு சம்மந்தமான கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். ...

Saturday, May 17, 2014

அதிரை தவ்ஹீத் ஜமாஅத் -அஜ்மானில் துவக்கம்

அல்லாஹ்வின் திருபெயரால் ... அதிரை தவ்ஹீத் ஜமாத் - அஜ்மானில் துவக்கம் வருகின்ற 30.05.2014 வெள்ளிக்கிழமை அன்று அதிரை தவ்ஹீத் ஜமாத் கிளையின் கூட்டமைப்பு அஜ்மானில் துவங்க இருக்கின்றது. இதற்கான  புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க இருப்பதால் தவ்ஹீத் சகோதரர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நடைபெறும் இடம் சார்ஜா ரோலா மர்கஸ், நேரம் 2.00 மணி முதல் 4.00 மணி வரை. தொடர்பு கொள்ள: சஹாபுதீன் @  055 - 8343582 சாகுல்           @  050 - 5063755 சமீர்            ...

இசையில் ஏஆர் ரஹ்மானை தூக்கி சாப்பிட்ட தமுமுகவின் கொள்கை சிங்கங்கள்!

இசையில் ஏஆர் ரஹ்மானை தூக்கி சாப்பிட்ட தமுமுகவின் கொள்கை சிங்கங்கள்! நாங்கள் அரசியலுக்கு போனால் அரசியல் சாக்கடையை சந்தன அருவியாக மாற்றி விடுவோம் என்று சவடால் விட்ட தமுமுகவின் கொள்கை சிங்கங்கள் மயிலாடுதுறையில் ஹைதரி அலியை எம்பி ஆக்க இசை அமைக்கும் அற்புத காட்சி. தவ்ஹீத்  வேண்டாம் என்றவர்கள் எப்படி தருதலைகளாக மாறுகிறார்கள் என்பதற்கு தமுமுக சார்பாக வெளியிடப்பட்ட இந்த வீடியோவே சாட்சி. இசை கூடாது என்று கட்டுரை போடும் தமுமுகவின் கள்ள ஆதரவாளர்கள் இவற்றை கண்டிப்பார்களா? அதிராம்பட்டிணத்தில்...

Wednesday, May 14, 2014

Tuesday, May 13, 2014

கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இந்த வருடமும் கோடைகால விடுமுறையை மாண, மாணவிகள் பயனுள்ளதாக கழிப்பதற்கு அதிரை தவ்ஹீத் பள்ளியில் கோடைகால சிறப்பு நல் ஒழுக்க பயிற்சி வகுப்புகள் 12.05.2014 திங்கள் முதல் நடைபெற்றுவருகிறது. இதில் ஆண்களுக்கு காலை 10.00 முதல் பகல் 12.30 வரையிலும் பெண்களுக்கு மாலை 4.00 மணி முதல் 6.30 வரையிலும் வகுப்புகள் நடைபெறுகிறது இதில் 100க்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் கலந்துக்கொள்ளுகிறார்கள் ...

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 29) - கடன் வாங்கியவர் கடைப்பிடிக்க வேண்டியவை

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 29) - கடன் வாங்கியவர் கடைப்பிடிக்க வேண்டியவை இந்த உரையின் முழுமையான தொகுப்பை கேட்க இங்கே செல்லவும்...

Sunday, May 11, 2014

கசகசாவை உணவில் சேர்த்துக் கொள்ளலாமா? - வெளிநாடுகளுக்கு கசகசாவை எடுத்து செல்பவர்களுக்கு கடும் தண்டனை

கசகசா என்ற பொருளை உணவில் சேர்த்து பயன்படுத்தலாமா? கசகசா என்ற பொருள் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் சமையலுக்காக பயன்படுத்தப்படுகிறது. முஸ்லிம்களும் பெரும்வாரியாக இதை சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள். இந்த கசகசா வை ஆங்கிலத்தில் Poppy Seeds என்று கூறுகின்றனர். இந்த பாப்பி விதை எனப்படும் கசகசா என்பது பாப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா. ஆனால் விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும்போது அதாவது உள்ளே...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்