Monday, August 26, 2013

இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்த ஜனவரி 28ல் சிறை நிரப்பும் போராட்டம்!

நேற்று (25.08.13 – ஞாயிறு) காலை திருச்சியில் கூடிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் 2014 ஜனவரி 28 அன்று சென்னை – திருச்சி – நெல்லை – கோவை ஆகிய நான்கு இடங்களில் இடஒதுக்கீட்டை பெறுவதற்கு சிறைநிரப்பும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.