Saturday, August 10, 2013

அதிரையில் நடைபெற்ற நபிவழி திடல் தொழுகையில் மக்கள் வெள்ளம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெருநாள் திடல் தொழுகை இன்று (9.8.13) காலை 7.30 மணிக்கு E C R பெட்ரேல் பங்க் எதிரே உள்ள கிராணி மைதானத்தில் நடைபெற்றது. இதில் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி ரமலானில் பெற வேண்டிய படிப்பினைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் நேற்று பெய்த மழையையும் பொருட்படுத்தாமல்  அதிகமான மக்கள் தொழுகையில் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

பெருநாள் திடல் வசூல் ரூ 40260









0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.