Thursday, August 22, 2013

அதிரை பிலால் பள்ளியில் நடைபெற்ற நபிவழி திருமணம்!

அதிரை பிலால் நகரைச் சார்ந்த அப்துல்லா அவர்களின் இல்லத்திருமணம்  பிலால் பள்ளியில் இன்று [22.8.2013] காலை 11 மணியளவில் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளர் அஸ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் கனவன் மனைவியின் கடமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் தெரு ஜமாத்தார்கள் உட்பட பலர்  கலந்துகொண்டார்கள்.




1 கருத்துரைகள் :

அல்ஹம்து லில்லாஹ்

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.