Saturday, August 31, 2013

மனித நேயப்பணியில் தடம் பதிக்கும் தவ்ஹீத் ஜமாஅத்! (வீடியோ)

மனித நேயப்பணியில் தடம் பதிக்கும் தவ்ஹீத் ஜமாஅத்! (வீடியோ) ...

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 7) - யார் யாசகம் கேட்கலாம்?

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 7) - யார் யாசகம் கேட்கலாம்? இந்த உரையின் முழுமையாக கேட்க இங்கே செல்லவும். ...

Friday, August 30, 2013

மரண அறிவிப்பு

புதுக்குடி நெசவு தெருவைச் சார்ந்த மர்ஹூம் முகம்மது யூசுப் அவர்களின் மகனாரும், முகம்மது அஸ்லம், அபுல் ஹசன் ஆகியோரின் தகப்பனாரும்   கொள்கை சகோதரர் நூர்தீன் ஜவஹர் ( E C R ரெஜினா ஸ்டோர்) அவர்கள் இன்று [30/08/2013]காலை M.S.M. நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.  அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம். ...

மாற்றுமத சகோதருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு!

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பட்டுக்கோடையை சார்ந்த மாற்றுமத சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. எல்லா புகழும் இறைவனுக்கே. ...

Thursday, August 29, 2013

டாக்டரிடம் கேட்பது போல் அவ்லியாக்களிடம் கேட்பது சரியா?

டாக்டரிடம் கேட்பது போல் அவ்லியாக்களிடம் கேட்பது சரியா? ...

Tuesday, August 27, 2013

பெரியார் தாசனின் ஜனாசாவில் தவ்ஹீத் ஜமாஅத் கலந்து கொள்ளவில்லையா?

பெரியார் தாசன் அப்துல்லாஹ் அவர்களின் ஜனாஸா தொழுகையில் எல்லா இயக்கங்களும் கலந்து கொண்டன. ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் அதைப் புறக்கணித்தது என்று கூறப்படுவது உண்மையா? தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விதிமுறைகளை உருவாக்கிக் கொண்டு அதற்கேற்ப செயல்பட்டு வருகிறோம். இதுபோல் ஜனாஸா தொழுகையில் பங்கு கொள்வதற்கும் முன்னரே உருவாக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் படியே நடந்து வருகிறோம். பெரியார் தாசன் அப்துல்லா அவர்களுக்காக புதிதாக ஒரு நிலைப்பாட்டை நாம் எடுக்கவில்லை. முஸ்லிம் சமுதாயத்தில் ஒருவராக இருப்பவர் வெளிப்படையாக அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தால் அல்லது வெளிப்படையாக கடவுள் மறுப்புக்...

கருத்து சுதந்திர போராளிகளை காணவில்லை (வீடியோ)

கருத்து சுதந்திர போராளிகளை காணவில்லை விஸ்வரூபம் படத்திற்கு தடைப்போட்ட போது, கருத்து சுதந்திரம் பேசிய கருணாநிதி, பாரதி ராஜா, ஆர்கேசெல்வமணி,ராமதாஸ் உள்ளிட்ட கருத்து சுதந்திர போராளிகளே(?) மெட்ராஸ் கஃபே திரைப்பட விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன்? எங்கே போனார்கள் இந்த கருத்து சுதந்திர போராளிகள்(?) நியாயவான்களே! காணமல்போன இவர்களை கண்டுபிடித்துத் தாருங்கள்! ...

Monday, August 26, 2013

திமுக அதிமுக என்று மாறி மாறி ஆதரிப்பது சரியா?

திமுக அதிமுக என்று மாறி மாறி ஆதரிப்பது சரியா? ...

தாடி வைப்பது நபிவழி (வீடியோ)

தாடி from Adiraitntj on Vime...

இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்த ஜனவரி 28ல் சிறை நிரப்பும் போராட்டம்!

நேற்று (25.08.13 – ஞாயிறு) காலை திருச்சியில் கூடிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் 2014 ஜனவரி 28 அன்று சென்னை – திருச்சி – நெல்லை – கோவை ஆகிய நான்கு இடங்களில் இடஒதுக்கீட்டை பெறுவதற்கு சிறைநிரப்பும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ...

Sunday, August 25, 2013

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 6) - பொருளாதாரமா? சுயமரியாதையா?

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 6) - பொருளாதாரமா? சுயமரியாதையா? இந்த உரையின் முழுமையாக கேட்க இங்கே செல்லவும்...

Friday, August 23, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 23/08/13(வீடியோ )

சுய பரிச்சோதனை  உரை சகோதரா் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 23/08/13(வீடியோ ) from Adiraitntj on Vime...

Thursday, August 22, 2013

உடல் தானம் செய்யலாமா?

உடலையும், உடலின் கண், கிட்னி போன்ற உறுப்புக்களையும் தானம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா? ரிஸ்வான்  கண், கிட்னி போன்ற சில மனித உறுப்புக்களை பிற மனிதர்களுக்குப் பொருத்தி மருத்துவம் செய்யும் முறை தற்காலத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நவீன முறைகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை.  எனவே உலக விஷயத்தில் இது போன்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த முறை இருந்ததா? என்று கேட்கக் கூடாது. மாறாக இஸ்லாத்தின் சட்ட திட்டங்களுக்கு இவை எதிராக இருக்கின்றதா? என்று மட்டும் பார்க்க வேண்டும். நவீன முறைகள் இஸ்லாமியச்...

அதிரை பிலால் பள்ளியில் நடைபெற்ற நபிவழி திருமணம்!

அதிரை பிலால் நகரைச் சார்ந்த அப்துல்லா அவர்களின் இல்லத்திருமணம்  பிலால் பள்ளியில் இன்று [22.8.2013] காலை 11 மணியளவில் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளர் அஸ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் கனவன் மனைவியின் கடமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் தெரு ஜமாத்தார்கள் உட்பட பலர்  கலந்துகொண்டார்கள். ...

Wednesday, August 21, 2013

தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் மருத்துவ உதவி

அதிராம்பட்டினம் சேது ரோட்டை சார்ந்த ஏழ்மை நிலையில் உள்ள சகோதரின் அறுவை சிகிச்சைக்காக ரூ 4000 அதிரை தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வழங்கப்பட்டது ...

தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் கல்வி உதவி

மேலத்தெருவை சார்ந்த 11ஆம் வகுப்பு மாணவிக்கு ஒரு வருட கல்வி கட்டணத்தை TNTJ அதிரைக்கிளையின் சார்பாக ரூ 4250 அவரின் தயாரிடம் வழங்கப்பட்டது. ...

Monday, August 19, 2013

அதிரையில் நடைபெற்ற நபிவழி திருமணங்கள்

அதிரையில் நேற்று 18.8.2013 ஞாயிற்றுக்கிழமை இரு இடங்களில் நபி வழி திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. இதில் தவ்ஹீத் ஜமாஅத் தாயிக்கள் நபி வழி திருமணம் எப்படி இருக்க வேண்டும் என்று உரையாற்றினார்கள்.  மேலத்தெருவை சார்ந்த சகோதரா் லியாக்கத் அலி இல்லத்தில் நடைபெற்ற நபி வழி திருமணம் மணமகன் 8 கிராம் தங்கத்தை மஹராக கொடுத்தார்கள்   நெசவுத்தெருவை சார்ந்த சகோதரர் பஷிர் அகமது இல்லத்தில் நடைபெற்ற திருமணத்தில் மணமகன் 18 கிராம் தங்கத்தை மஹராக கொடுத்தார்கள் ...

Sunday, August 18, 2013

தன்னைத் தானே காப்பாற்ற முடியாத பரிதாப அதிரை அவ்லியா!

அதிராம்பட்டிணத்தில் சமீப காலமாக அவ்லியாக்கள் அடங்கி இருப்பதாக சொல்லப்படும் இடங்கள், மற்றும் அவ்லியாக்களின் நேசர்கள் என்று சொல்பவர்களுக்கு   அடிமேல் அடி விழுந்து வருகிறது. அவ்லியாக்களுக்கு காலம் காலமாக சந்தணம் பூசி வந்த ஒருவர், சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற கந்தூரி விழாவில் சந்தனம் பூச சென்ற போது முச்சு திணறி மரணம் அடைந்தார். அவ்லியா பக்தரை அந்த அவ்லியா காப்பாற்றவில்லை, கைவிட்டார்.காரணம் அவரால் அது முடியாது  இந்த சம்பவம் கடல்கரைத் தெருவில் உள்ள தர்ஹாவில் நடைபெற்றது. அதிரை...

Friday, August 16, 2013

இந்திய சுதந்திரம் யாரால்? (வீடியோ)

இந்திய சுதந்திரம் யாரால்? (வீடியோ) ...

Thursday, August 15, 2013

அற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன ?(வீடியோ )

அற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன ? ...

புத்த கயா குண்டுவெடிப்பு வழக்கு: ஹிந்து சாமியார் ‘பிரம்மச்சாரி கைது

பீகார் மாநிலம் புத்த கயா மகாபோதி வழிபாட்டுத் தலத்தில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையதாக கருதப்படும் அரூப் பிரம்மச்சாரி என்ற ஹிந்து சாமியாரை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் அரூப் பிரம்மச்சாரி, புத்தகயாவில் தங்கியிருந்துள்ளார். கடந்த ஜூலை 7-ந் தேதி புத்தகயாவில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இச்சம்பவத்திற்குப் பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார். குண்டுவெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி புத்த கயா கோயில் நிர்வாகிகள் உட்பட பலரிடமும் விசாரணை நடத்தியது. மேலும் வினோத் மிஸ்திரி...

Sunday, August 11, 2013

நோன்பு தரும் படிப்பினை - நோன்புப் பெருநாள் உரை - 2013

நோன்பு தரும் படிப்பினை - நோன்புப் பெருநாள் உரை - 2013 ...

சிறைவாசிகளுக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை? ஒர் விளக்கம்

சமீபத்தில் பிஜே அவர்களின் பேட்டி ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் வெளியாகி இருந்தது. 'சிறைவாசிகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஏன் குரல் கொடுக்கவில்லை?' என்று ஒரு சகோதரர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கான பதிலாக இந்த ஆக்கம் வெளிப்படுகிறது. இது சம்பந்தமாக பிஜே அவர்களின் பதில் இதோ, சம்பந்தப்பட்ட சகோதரரின் கருத்து: /அல் உம்மா இயக்கத்தால் உணர்ச்சிவசப்பட்டு நடத்தப்பட்டது. அதை அப்பாவி முஸ்லிம்கள் யாரும் ஆதரிக்கவில்லை. //  கோவை குண்டு வெடிப்பில் விசாரணை என்ற பெயரில் குற்றம் சுமத்தப்படாத பல சகோதரர்கள் தங்களுடைய இளமை பொழுதை சிறையில் கழிக்கிறார்களே, அவர்களின் குடும்பத்தின் கண்ணீர் பிற சமுதாய இயக்கங்களை...

Saturday, August 10, 2013

அதிரையில் நடைபெற்ற நபிவழி திடல் தொழுகையில் மக்கள் வெள்ளம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெருநாள் திடல் தொழுகை இன்று (9.8.13) காலை 7.30 மணிக்கு E C R பெட்ரேல் பங்க் எதிரே உள்ள கிராணி மைதானத்தில் நடைபெற்றது. இதில் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி ரமலானில் பெற வேண்டிய படிப்பினைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் நேற்று பெய்த மழையையும் பொருட்படுத்தாமல்  அதிகமான மக்கள் தொழுகையில் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ். பெருநாள் திடல் வசூல் ரூ 40260   ...

Friday, August 09, 2013

என்னைக் கவர்ந்த இஸ்லாம் - மனமாற்றத்தை ஏற்படுத்திய புலனாய்வு ரிப்போர்ட் மனம் திறக்கிறார் பினோ வா்கீஸ்

 என்னைக் கவர்ந்த இஸ்லாம் - மனமாற்றத்தை ஏற்படுத்திய புலனாய்வு ரிப்போர்ட் மனம் திறக்கிறார் பினோ வா்கீஸ் ...

பெருநாள் தொழுகை அறிவிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெருநாள் திடல் தொழுகை E C R ரோடு பிலால் நகர் பெட்ரேல் பங்க் எதிரில் உள்ள கிராணி மைதானத்தில் பெருநாள் காலை சரியாக 7.30 மணிக்கு நடைபெறும். பெருநாள் உரை சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அன்று மழையாக இருந்தால் லவண்யா திருமண மண்டபத்தில் தொழுகை நடைபெறும் பெண்களுக்கு தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தொடர்புக்கு  +918015379211 +919944824510 +919500299337 ...

பெருநாள் தொழுகையை திடலில் தொழுவதே நபிவழி!

பெருநாள் தொடர்பான மற்ற கேள்விகள்: பெருநாள் தொழுகையின் சட்டங்கள் பெருநாள் தொழுகைக்கு எத்தனை தக்பீர்? பெருநாட்களில் சொல்ல வேண்டிய தக்பீர் என்ன? பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா? பெருநாள் தொழுகையில் தக்பீர் சொல்லும் போது கையை உயர்த்த வேண்டுமா?...

Thursday, August 08, 2013

பெருநாள் தொழுகையின் சட்டங்கள்

பெருநாள் தொழுகையின் அவசியம்: பருவமடைந்த ஆண், பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும். ஜும்ஆத் தொழுகை கடமை என்பதை நாம் அறிவோம். ஜும்ஆ தினத்தில் பெருநாள் வந்தால் ஜும்ஆவிற்குப் பதிலாக பெருநாள் தொழுகையே போதுமானது என்று மார்க்கம் கூறுகின்றது என்றால் பெருநாள் தொழுகை எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம். ஜமாஅத் தொழுகை, ஜும்ஆத் தொழுகை போன்ற கூட்டுத் தொழுகைகல் பெண்கள் பங்கு கொள்ளாமல் தமது வீடுகளிலேயே தனியாகத் தொழுது கொள்ளலாம் என்று இஸ்லாம் பெண்களுக்குச் சலுகை வழங்கியுள்ளது. அப்படிச் சலுகை வழங்கிய இஸ்லாம் பெருநாள் தொழுகையில் மட்டும் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்