Sunday, July 07, 2013

மேலத்தெரு மகிழங்கோட்டை ரோட்டில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைக்கிளை சார்பாக தெருமுனைப்பிரச்சாரம் 6.7.13 சனிக்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு மேலத்தெரு மகிழங்கோட்டை ரோட்டில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்களின் நபி வழியே நம் வழி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.




0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.