Sunday, July 21, 2013

அதிரை மேலதெரு சவுக்கு கொள்ளையில் நடைபெற்ற பெண்கள் பயான்

மேலதெரு சவுக்கு கொள்ளையில் நடைபெற்ற பெண்கள் பயான்
மேலத்தெருவில் நோன்பு முதல் தொடர் பெண்கள் பயான் ஆலிமாவை வைத்து நடந்து வருகிறது அதன் தொடர்ச்சியாக இன்று 21.07.13 காலை மணி 11 முதல் லுகர் வரை பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில் சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் பயான் செய்தார்கள் .இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் 












0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.