Tuesday, June 22, 2010

அதிரையில் இரண்டு இடங்களில் நடைபெற்ற ஜூலை மாநாடு பிரச்சாரம்

கடந்த 19.06.2010 அன்று கடல்கரைத்தெரு ஜூம்மா பள்ளி அருகிலும் மற்றும் கடல்கரைத்தெரு பெண்கள் மார்கெட் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.



இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் 'ஜூலை மாநாடு ஏன்?' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.