Wednesday, June 16, 2010

கந்தூரி திருவிழாவை கண்டித்து மேலத்தெரு தர்கா அருகில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 12.06.2010 அன்று மேலத்தெரு தர்கா அருகில் சமாதி வழிபாட்டை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் சமாதி வழிபாடு எவ்வகையில் தவறு என்பதை விளக்கி பேசினார்.

இதில் திரளாக மக்கள் கலந்து கொண்டனர்.