Wednesday, June 30, 2010

அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற ஜூலை 4 மாநாடு பைக் மற்றும் தெருமுனை பிரச்சாரம்

கடந்த 26.06.2010 அன்று சென்னை தீவுத்திடலில் நடைபெற (இன்ஷா அல்லாஹ்) இருக்கும் 'ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு' ஏன் என்பதை விளக்கி, அதிரையின் முக்கிய பகுதிகளில் பைக் பேரணியும் மற்றும் தெருமுனை பிரச்சாரமும் நடைபெற்றது.

பைக் பேரணி

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் மௌலவி கோவை ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் உரையாற்றினார்கள்.

கீழ்காணும் பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது:

1. கடல்கரை தெரு
2. தரகர் தெரு
3. பிலால் நகர்
4. மெயின் ரோடு (பஸ் ஸ்டாண்ட் அருகில்)
5. செக்கடிமேடு
6. மேலத்தெரு
7. நெசவுத்தெரு
8. தக்வா பள்ளி அருகில்

கடல்கரை தெரு
பிலால் நகர்
மெயின் ரோடு (பஸ் ஸ்டாண்ட் அருகில்)
செக்கடிமேடு
நெசவுத்தெரு
தரகர் தெரு
மேலத்தெரு
தக்வா பள்ளி அருகில்