Tuesday, June 22, 2010

மேலத்தெருவில் தர்ஹா வழிபாட்டை கண்டித்து தெருமுனை பிரச்சாரம்

கடந்த 16.06.2010 அன்று மேலத்தெரு ரஹ்மத் நூலகம் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக கந்தூரி விழாவை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.


இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் அன்வர் அலி ஆகியோர் உரையாற்றினார்கள்.

இது மேலத்தெருவில் இந்த வருடம் நடைபெறும் கந்தூரி திருவிழாவை கண்டித்து நடைபெறும் முன்றாவது தெருமுனை பிரச்சாரமாகும்.