Saturday, June 12, 2010

கந்தூரி விழாவை கண்டித்து மேலத்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 11.06.2010 அன்று மேலத்தெரு MMS வாடி அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக கந்தூரி விழாவை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.


இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'வேண்டாம் தர்கா வழிபாடு' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இதில் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். கந்தூரி நடைபெற இருக்கும் நேரத்தில் நடத்தப்பட்ட இந்த பிரச்சாரத்தை பலர் பாராட்டினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.