Wednesday, June 30, 2010

அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற ஜூலை 4 மாநாடு பைக் மற்றும் தெருமுனை பிரச்சாரம்

கடந்த 26.06.2010 அன்று சென்னை தீவுத்திடலில் நடைபெற (இன்ஷா அல்லாஹ்) இருக்கும் 'ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு' ஏன் என்பதை விளக்கி, அதிரையின் முக்கிய பகுதிகளில் பைக் பேரணியும் மற்றும் தெருமுனை பிரச்சாரமும் நடைபெற்றது. பைக் பேரணி இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் மௌலவி கோவை ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் உரையாற்றினார்கள். கீழ்காணும் பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது: 1. கடல்கரை தெரு2. தரகர் தெரு3. பிலால் நகர்4. மெயின் ரோடு (பஸ் ஸ்டாண்ட் அருகில்)5. செக்கடிமேடு6. மேலத்தெரு7. நெசவுத்தெரு 8. தக்வா...

Sunday, June 27, 2010

உரிமையை மீட்க உரிமையுடன் அழைக்கிறோம்

உரிமையை மீட்க உரிமையுடன் அழைக்கிறோம் உரை: பி.ஜைனுல் ஆபிதீன் ஜூலை மாநாட்டிற்கு தயாராகிவிட்டீர்களா? ...

Tuesday, June 22, 2010

அதிரையில் இரண்டு இடங்களில் நடைபெற்ற ஜூலை மாநாடு பிரச்சாரம்

கடந்த 19.06.2010 அன்று கடல்கரைத்தெரு ஜூம்மா பள்ளி அருகிலும் மற்றும் கடல்கரைத்தெரு பெண்கள் மார்கெட் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் 'ஜூலை மாநாடு ஏன்?' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள...

பழைய போஸ்ட் ஆபிஸ் அருகில் நடைபெற்ற ஜூலை 4 பிரச்சாரம்

கடந்த 17.06.2010 அன்று பழைய போஸ்ட் ஆபிஸ் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பேச்சாளர் மௌலவி முஜாஹித் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி ஆகியோர் 'ஜூலை மாநாடு ஏன்?' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள...

மேலத்தெருவில் தர்ஹா வழிபாட்டை கண்டித்து தெருமுனை பிரச்சாரம்

கடந்த 16.06.2010 அன்று மேலத்தெரு ரஹ்மத் நூலகம் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக கந்தூரி விழாவை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் அன்வர் அலி ஆகியோர் உரையாற்றினார்கள். இது மேலத்தெருவில் இந்த வருடம் நடைபெறும் கந்தூரி திருவிழாவை கண்டித்து நடைபெறும் முன்றாவது தெருமுனை பிரச்சாரமாகும...

Monday, June 21, 2010

குர்ஆன் வசனத்தை கிழித்த கப்ர் வணங்கிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக தர்ஹா வழிபாட்டை கண்டித்து மேலத்தெரு தர்ஹா அருகில் கீழ்காணும் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்ட டிஜிட்டல் பேணர் வைக்கப்பட்டிருந்தது. இந்த வசனத்தின் கருத்தை பொறுக்க முடியாத கப்ரு வணங்கிகள் அதை கிழித்தனர். மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த...

Saturday, June 19, 2010

காலத்தால் சிறந்த கல்வி உதவி

ஏகத்துவத்தை, கனி தரும் மரத்திற்கு அல்லாஹ் உவமையாகக் காட்டுகின்றான். இது மனித உள்ளம் என்ற மண்ணில் வேரூன்ற ஆரம்பித்து விட்டால் அது சுவையான கனிகளை, அழகிய அரும் பண்புகளைக் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றது. அந்தப் பண்புகளில் ஒன்று ஏழைக்கு உதவி வழங்குவதாகும்.இந்த ஏகத்துவம், ஓர் இறை நம்பிக்கையாளரிடம் குடிகொண்டு விட்டால் அவர் ஏழைக்கு உதவி செய்யும் இனிய பண்புக்குச் சொந்தக்காரராக ஆகி விடுகின்றார். அதுவும் கைமாறு எதிர்பார்க்காமல், நன்றி வார்த்தைக்குக் கூடக் காத்திருக்காமல் அள்ளி வழங்குகின்றார். இந்த தர்மத்தின் காரணமாக அவரிடத்தில் உள்ள எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்று தான். அது தான் இறை திருப்தியாகும்.அவனை நேசித்ததற்காக...

Wednesday, June 16, 2010

தர்ஹா வழிபாட்டை கண்டித்து மேலத்தெரு தர்ஹா அருகில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேணர்

மேலத்தெரு தர்ஹா அருகில் தர்ஹா வழிபாட்டை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக டிஜிட்டல் பேணர் வைக்கப்பட்டுள்ளது. ...

கந்தூரி திருவிழாவை கண்டித்து மேலத்தெரு தர்கா அருகில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 12.06.2010 அன்று மேலத்தெரு தர்கா அருகில் சமாதி வழிபாட்டை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் சமாதி வழிபாடு எவ்வகையில் தவறு என்பதை விளக்கி பேசினார். இதில் திரளாக மக்கள் கலந்து கொண்டனர...

Monday, June 14, 2010

அதிரையில் நடைபெற்ற நபிவழித் திருமணம்

13.06.2010 அன்று A. அப்துல் (சாகுல்) ஹமீது என்ற சகோதரருக்கு மேலத்தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நபிவழியில் திருமணம் நடைபெற்றது. மணமகன் மஹராக 5 பவுன் தங்கம் வழங்கினார். இந்த திருமணம் தஞ்சை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருமண பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது. இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ...

Saturday, June 12, 2010

கந்தூரி விழாவை கண்டித்து மேலத்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 11.06.2010 அன்று மேலத்தெரு MMS வாடி அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக கந்தூரி விழாவை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'வேண்டாம் தர்கா வழிபாடு' என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். கந்தூரி நடைபெற இருக்கும் நேரத்தில் நடத்தப்பட்ட இந்த பிரச்சாரத்தை பலர் பாராட்டினார்கள். அல்ஹம்துலில்லாஹ...

இணைவைக்கும் இமாம்களை பின்பற்றி தொழலாமா?

பதில்-1: பதில்-2: மற்ற கேள்வி பதில்களை காண:http://onlinepj.com/bayan-video/kelvi_pathil/kelvikal_thokupp...

Wednesday, June 09, 2010

வங்கியில் தரும் வட்டியை வாங்கலாமா?

மற்ற கேள்வி பதில்களை காண:http://onlinepj.com/bayan-video/kelvi_pathil/kelvikal_thokupp...

Wednesday, June 02, 2010

ஸலாதுன்னாரியா ஓதலாமா?

மற்ற கேள்வி பதில்களை காண:http://onlinepj.com/bayan-video/kelvi_pathil/kelvikal_thokupp...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்