Monday, June 30, 2014

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 27.6.14(வீடியோ)

00004 00 00 00-00 40 57 from Adiraitntj on Vimeo...

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 34) - வியாபாரத்தில் ஏமாற்றுதல்

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 34) - வியாபாரத்தில் ஏமாற்றுதல் இந்த உரையின் முழுமையான தொகுப்பை கேட்க இங்கே செல்லவும்...

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-2) - ஒரே இறைவன் தான் இருக்கிறான்

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-2) - ஒரே இறைவன் தான் இருக்கிறான் ஏகத்துவ கொள்கையை எடுத்துக்கூறும் திருக்குர்ஆன்  வசனங்களை தொகுத்து 'குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை' என்ற தொகுப்பு நூல் சில ஆண்டுகளுக்கு முன்னர் சகோ. பீஜே அவர்களால் வெளியிடப்பட்டது. ஏகத்துவ கொள்கையில் இருந்து தடம் புரண்டு இருக்கும் முஸ்லிம்களுக்கு நேர்வழி அடைய இந்த தொகுப்பு நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள திருமறை வசனங்கள் மட்டுமே போதுமானவை. இந்த தொகுப்பு நூலை நமது தளத்தில் தொடராக வெளியிட உள்ளோம், இன்ஷா அல்லாஹ். இதை அதிகமாக ஷேர் செய்து, ஏகத்துவ கொள்கையில் தடம் புரண்ட சகோதர சகோதரிகளை நேர்வழிக்கு கொண்டு வர முயற்சிப்போம். உங்கள்...

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-1) - முன்னுரை

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை தொகுப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் ஏகத்துவ கொள்கையை எடுத்துக்கூறும் திருக்குர்ஆன்  வசனங்களை தொகுத்து 'குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை' என்ற தொகுப்பு நூல் சில ஆண்டுகளுக்கு முன்னர் சகோ. பீஜே அவர்களால் வெளியிடப்பட்டது. ஏகத்துவ கொள்கையில் இருந்து தடம் புரண்டு இருக்கும் முஸ்லிம்களுக்கு நேர்வழி அடைய இந்த தொகுப்பு நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள திருமறை வசனங்கள் மட்டுமே போதுமானவை. இந்த தொகுப்பு நூலை நமது தளத்தில் தொடராக வெளியிட உள்ளோம், இன்ஷா அல்லாஹ். இதை அதிகமாக ஷேர் செய்து, ஏகத்துவ கொள்கையில் தடம் புரண்ட சகோதர சகோதரிகளை நேர்வழிக்கு கொண்டு வர முயற்சிப்போம். முன்னுரை ஓரிறைக்...

Sunday, June 29, 2014

மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா?

வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த அமாவாசை தினத்தில் சூரிய ஒளி சந்திரன் மீது படாது என்று இவர்கள் நினைக்கிறார்கள். அவ்வாறில்லை. பௌர்ணமி தினத்தில் சூரிய ஒளி சந்திரனில் படுவது போல் தான் அமாவாசையிலும் படுகிறது. சந்திரனில் பிரதிபலிக்கவும் செய்கிறது. ஆனால் அது பூமியின் எதிர்த் திசையில் பிரதிபலிக்கிறது. பூமியின் பக்கம் உள்ள சந்திரன் இருட்டாக உள்ளது. ஆனால் சந்திரனின் அடுத்த பக்கம் பௌர்ணமியாக உள்ளது. ராக்கெட்டில் மேலே போய் பார்க்கலாம்...

ரமலான் தொழுகை அட்டவனை

தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக இந்த வருட ரமலான் மாதத்தின் தொழுகை அட்டவனை அதிராம்பட்டினத்தில் வினியோகம் செய்யப்பட்டது ...

Saturday, June 28, 2014

அதிரை மின்சாரவரியத்திற்கு எச்சரிக்கை (வீடியோ)

மாதாரந்திர பராமரிப்புக்காக அதிரை மின்சாரவாரியம் நாள் முழுவதும் மின்சாரத்தை நிறுத்திவைக்கின்றனர். இனிவரும் காலங்களில் வெள்ளிக்கிழமையை தவிர்த்து மற்ற கிழமைகளில் பராமரிப்பு பணிகளை செய்யுமாறும் இனி வெள்ளிக்கிழமை மின்சாரம் துன்டிக்கப்பட்டால் தவ்ஹீத் ஜமாஅத் மக்களை திரட்டி போரட்டம் நடத்தவேண்டிவரும் என்ற எச்சரிக்கையை அதிரை மின்சார வாரியத்திற்கு தெரிவித்துக்கொள்கிறது. ...

Friday, June 27, 2014

புதிய கட்டிடத்தில் இன்று முதல் ஜும்ஆ தொழுகை ஆரம்பிக்கப்பட்டது

தமிழநாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தவ்ஹீத் பள்ளியின் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகிறது இரண்டு வாரங்களுக்கு முன்பு பள்ளியின் கீழ்தளம் பணிகள் முடிவடைந்தது இன்று வெள்ளிக்கிழமை பள்ளியின் முதல் தளம் பணிகள் முடிவடைந்து ஜும்ஆ தொழுகை நடைபெற்றது பள்ளியின் இரண்டாவது தளத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது ...

தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு

தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் அதிராம்பட்டினம் தவஹீத் பள்ளியில் வியாழக்கிழமை  26.6.2014 நடைபெற்றது மாவட்டத்தலைவர் சாதிக் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில்  நடைபெற்றது  இதில் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் தவ்ஹீத் வாதிகளிடம் இருக்கக்கூடாத தீய பண்புகள் என்ற தலைப்பில் உரை தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மாவட்ட சார்பாக தஞ்சையில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்துவதுமாவட்ட தர்பியா நிகழ்ச்சி நடத்துவதுரமலான்...

Thursday, June 26, 2014

ரமலான் பிறை அறிவிப்பு வேண்டுகோள்

ரமலான் பிறை அறிவிப்பு! கடந்த மே 30.05.14 வெள்ளிக் கிழமை மஹரிப் முதல் தமிழகத்தில் ஷாஃபான் மாதம் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 28.06.14 சனிக்கிழமை மஹரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும். 28.06.14 சனிக்கிழமை மஹரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பிறை தென்பட்டால் ரமலான் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஷாஃபான் மாதத்தை 30ஆகப் பூர்த்தி செய்யவேண்டும். பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும். மாநில தலைமையகம்,  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். தொடர்புக்கு:  96770...

ரமலான் சொற்பொழிவு அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் இந்த வருட ரமலான் மாத நிகழ்ச்சிகள் அறிவிப்பு ...

Wednesday, June 25, 2014

மருத்துவ சிகிச்சைக்கு உதவிடுவீர்

அதிராம்பட்டினம்  பெரிய தைக்கால் தெருவைச் சார்ந்த முகம்மது சித்தீக் அவர்களின் மகன்  அப்துல்லாஹ் (திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்) கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்  சமிபத்தில் அவருக்கு கேன்சர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் உள்நோயாளிளாக சிகிச்சை பெற்றுவருகிறார் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள இந்த சகோதரின் மருத்துவ செலவுகளுக்காக உங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது  தொடர்புக்கு 99448-24510 95008-214...

Monday, June 23, 2014

அதிரை TNTJ துபாய் கிளை மாதாந்திர கூட்டம்

இன்ஷா அல்லாஹ், வருகின்ற 27.06.2014 வெள்ளிக்கிழமையன்று இரவு 7.30 மணியளவில் துபாய் அதிரை TNTJ’வின் மாதாந்திரக் கூட்டம் நடக்க இருக்கின்றது. இந்தக் கூட்டத்தில் ரமலான் மாத செயல்பாடுகள் மற்றும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் பற்றிய ஆலோசனைகள் நடக்க இருப்பதால், தவறாமல் அனைத்து அதிரை தவ்ஹித் ஜமாத் ஆதரவாளர்களும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  இடம்: துபாய் தேய்ரா TNTJ (JT) மர்கஸில் மேலும் விபரங்களுக்கு, கீழ்கண்ட சகோதரர்களைத் தொடர்பு கொள்ளவும்: சகோ. ஷாகுல் ஹமீத் – 0505063755 சகோ. நஸீர் - 0559081550 சகோ. மக்தூம் நைனா - 050739709...

நோன்பு சட்டங்கள் கேள்வி பதில்கள் தொகுப்பு

நோன்பு தொடர்பான சட்டங்கள் நூல் வடிவிலும் கட்டுரை வடிவிலும் கேள்வி பதில் வடிவிலும் உரை வடிவிலும் தொகுக்கப்பட்டுள்ளது...

கடற்கரைத் தெருவில் நடைபெற்ற நபிவழித் திருமணம்!

தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாவட்ட பேச்சாளர் அன்வர் அலி அவர்களின் இல்லத்தில் இன்று (22-06-2014) காலை 11.00 மணியளவில் நபிவழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது. இதில் சென்னை ஆவடியை சேர்ந்த கபீர் அவர்களின் மகன் அப்துல் மாலிக் மணமகனுக்கு கடற்கரைதெருவை சேர்ந்த அஹமது ஜலீல் அவர்களின் மகளை 40 கிராம் தங்கத்தை மஹராக மணமகளின் சகோதரரிடம் கொடுத்து மணமுடித்தார். இந்நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாத்தின் புதுக்கோட்டை மாவட்ட பேச்சாளர் முஜாஹிதீன் மணமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி சிறப்புரையாற்றினார்....

Sunday, June 22, 2014

TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம்

TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம் TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்.. அபுதாபி அதிரை TNTJ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டம் கடந்த 13.06.2014 வெள்ளிக்கிழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரவு 8.10 மணியளவில் அபுதாபி சிட்டி TNTJ மர்கஸில் நடைபெற்றது. அதிரை அபுதாபி TNTJ கூட்டமைப்பின் கடந்த மஷூராவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின்...

Saturday, June 21, 2014

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 33) - அமானிதம் பேணல்

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 33) - அமானிதம் பேணல் இந்த உரையின் முழுமையான தொகுப்பை கேட்க இங்கே செல்லவும்...

Wednesday, June 18, 2014

இலங்கையில் இஸ்லாமியர் மீது தாக்குதல்: மத்திய அரசு குரல் கொடுக்க கருணாநிதி கோரிக்கை

இலங்கையில் இனவெறி தாக்குதலுக்குள்ளாகும் இஸ்லாமியர்களை பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் குரல் கொடுக்க முன்வரவேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை வெள்ளையரிடமிருந்து பெற்றுக்கொண்ட நாள் முதலாக, பெரும்பான்மைச் சிங்களவர், அரசியல் சட்ட நெறிமுறைகளின்படி சிறுபான்மையினரான தமிழர்கள், இஸ்லாமியர், கிறித்தவர் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பளித்து அரவணைத்து ஆட்சி செலுத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்கெதிரான...

சென்னையில் நடைபெற்ற இலங்கை தூதரக முற்றுகை போராட்டம்

இலங்கையில் பொதுபலசேனா எனும் இன வெறியர்களால், முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. இவற்றைத் தடுக்கத் தவறிய சிங்கள ராஜபக்சே அரசைச் கண்டித்து நேற்று (17.06.2014) 11 மணியளவில் சென்னையில் இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். பெண்கள் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்ககானோர் இதில் கலந்து கொண்டனர். ...

Sunday, June 15, 2014

மேலத்தெருவில் நடைபெற்ற நபிவழி திருமணம்!

மேலத்தெரு சூனா வீட்டு அலி அக்பர் அவர்களின் மகன் தையுப் (தம்பி ராஜா) மணமகனுக்கு இன்று (15.6.2014) காலை 11.30 மணிக்கு  மணமகன் இல்லத்தில் 24 கிராம் தங்கத்தை மஹராக மணமகளின் தந்தையிடம் கொடுத்து நபிவழித் அடிப்படையில் திருமணம் நடைபெற்றது. இதில் மாநில பேசாளர் கபுர் மிஸ்பாயி மணமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி சிறப்புரையாற்றினார்கள். ...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்