Sunday, December 26, 2010

ஹஜ் பெருநாள் உரை - 2010

அதிரையில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகையில் நடைபெற்ற சொற்பொழிவு. உரை: மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி...

Tuesday, December 21, 2010

ஒடுக்கத்து புதன் உண்டா?

...

இஸ்லாமிய திருமணம் - தொடர் 3

முந்தய தொடர்கள்: தொடர் 1 தொடர் 2 தொடர் 3: திருமண ஒப்பந்தம்: இஸ்லாம் திருமணத்தை வாழ்க்கை ஒப்பந்தமாகக் கருதுகின்றது. அப்பெண்கள் உங்களிடமிருந்து கடுமையான உடன்படிக்கை செய்துள்ளனர்.(அல்குர்ஆன் 4:21) திருமணம் என்பது சடங்குகளின் தொகுப்பன்று; அது வாழ்க்கை ஒப்பந்தம் என்று இந்த வசனம் தெளிவாக்குகின்றது. ஒப்பந்தம் என்பது அதில் சம்மந்தப்பட்ட இரு சாராருக்கும் புரியக் கூடிய மொழியில் அமைந்திருக்க வேண்டும். புரியாத பாஷையில் எவரும் ஒப்பந்தம் செய்ய மாட்டார்கள். நான் என் மகளை இவ்வளவு மஹருக்கு அவரது பரிபூரண சம்மதத்துடன் உங்களுக்கு மணமுடித்து தருகின்றேன் என்று பெண்ணின் தந்தை (அல்லது அவளது மற்ற பொறுப்பாளர்) கூற,...

Saturday, December 18, 2010

வித்ரு தொழுகையின் சட்டங்கள்

...

Wednesday, December 08, 2010

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு கண்டனப் போராட்டம் தேதி மாற்றம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாபர் மஸ்ஜித் தீர்ப்பை கண்டித்து ஜனவரி 4ல் அறிவித்திருந்த கண்டனப் போராட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் ஜனவரி 27 ல் சென்னை மற்றும் மதுரையில் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி: ததஜ இணையதள...

Monday, December 06, 2010

அநீதிக்கு மேல் அநீதி.. அநீதியைத் தட்டிக் கேட்க ஜனவரி 27ல் ஆர்த்தெழுவோம்!

அநீதியைத் தட்டிக் கேட்க ஜனவரி 27ல் சென்னையில் / மதுரையில் ஆர்த்தெழுவோம் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது முதல் அதை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் பாபர் மஸ்ஜிதை இடித்த பாவிகளை சட்டத் தின்படி தண்டிக்க வலியுறுத்தியும் நாம் உள்பட பல்வேறு இயக்கங்கள் டிசம்பர் ஆறாம் நாளில் போராட்டங்களை விடாமல் நடத்தி வந்தோம். நீதிமன்றம் விரைந்து தீர்ப்பளிக்கக் கோரி நாம் நடத்திய அனைத்து போராட்டங்களையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அர்த்தமற்றதாக்கி விட்டது. சொத்துரிமைக்கும், மத உரிமைக்கும் விரோதமாக அமைந்த தீர்ப்பு உலக மக்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றமும் நியாயப்...

Thursday, December 02, 2010

தடம் புரண்ட டவுன் காஜி

தமிழகத்தில் கடந்த 07.11.10 அன்று சந்தேகத்திற்குரிய நாளில் பிறை எங்குமே தென்படாததைத் தொடர்ந்து துல்காயிதா மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து, 18.11.10 வியாழன் அன்று ஹஜ்ஜுப் பெருநாள் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவுப்பு செய்தது. ஆனால், எந்த ஒரு மார்க்க நெறிமுறையையும் பேணாத தமிழக டவுன் காஜியோ மஹாராஷ்டிர மாநிலம் மாலேகானில் பிறை பார்த்ததன் அடிப்படையில் தமிழகத்தில் 17.11.10 அன்று பெருநாள் என்று தறிகெட்ட அறிவிப்பைச் அறிவித்தார். தமிழக டவுன் காஜியின் அறிவிப்பு எந்த ஒரு நெறிமுறையும், மார்க்க வரைமுறையும் அற்ற அறிவிப்பு என்பதை, பிறை குறித்த டவுன் காஜியின் கடந்த கால அறிவிப்புகளோடு ஒப்பிட்டு பார்த்தால் விளங்கிக்...

Thursday, November 25, 2010

அதிரையில் நடைபெற்ற இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்

கடந்த 24.11.2010 அன்று அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளிவாசலில் 'இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஒரு தினம் இடைவெளியில் எற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். பள்ளியில் இடமில்லாததால், மக்கள் பள்ளிக்கு வெளியில் அமர்ந்து நிகழ்ச்சியில் பங்குகொண்டனர். பள்ளிக்கு வெளியில் டிவி மூலம் நிகழ்ச்சி ஒளிபரப்பட்டத...

Tuesday, November 23, 2010

அதிரை தவ்ஹீத் ஜமாஅத்தின் கூட்டுக் குர்பானி விபரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக கூட்டுக் குர்பானி திட்டத்தின் மூலம் 28 மாடுகள் குர்பானியாக கொடுக்கப்பட்டன. குர்பானி இறைச்சி அதிராம்பட்டிணம், சம்பைபட்டிணம் மற்றும் புதுப்பட்டினம் ஆகிய பகுதிகளில் வினியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ...

Friday, November 19, 2010

அதிரையில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

அல்லாஹ்வின் அருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' அருகிலுள்ள திடலில் நபிவழிப்படி ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் உரையாற்றினார்கள...

Thursday, November 18, 2010

அதிரையில் நடைபெற்ற நபிவழித் திருமணம்

அல்லாஹ்வின் கிருபையால், அதிரையில் நாளுக்கு நாள் நபிவழித் திருமணங்கள் அதிகமாகி வருகின்றன. அல்ஹம்துலில்லாஹ். அதன் தொடர்ச்சியாக, கடந்த 01.11.2010 அன்று அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளிவாசலில் மேலத்தெருவை மணமகளுக்கும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்ந ஜகபர் சாதிக் என்ற சகோதரருக்கும் நபிவழியில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் நடத்தி வைத்தார்கள். இதில் கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தனது பெற்றோர்கள் நபிவழித் திருமணம் செய்ய ஒப்பாத காரணத்தினால், மணமகன்...

Wednesday, November 17, 2010

இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்தவர்களின் வாதங்களுக்கு பதிலடி கொடுக்க ஒரு புதிய இணைய தளம்!

கிறித்தவர்களின் கொள்கைத் தவறுகளையும், அதன் காவலர்களின் குற்றச் செயல்களையும், சுட்டிக்காட்டி வர்லாற்று ரீதியில் அவர்கள் செய்து வந்த இரட்டை வேடத்தையும், அப்பாவி வேடம் போட்டு இரகசிய திட்டமிட்டு நடத்திய மதத்தலைமையின் வன்முறையை தோலுரித்துக் காட்டவும், இஸ்லாத்துக்கு எதிராக அவர்கள் கட்டவிழ்த்து விடும் அவதூறுகளுக்கும் விமர்சனங்களுக்கும் தக்க பதிலடி கொடுக்கவும் ஆரம்பிக்கப்பட்ட இணையதளம் சோதனை ஒட்டத்திலிருந்து முன்னேறி முழுமையாக செயல்பட துவங்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.  www.JesusInvites.com நீங்கள் பார்ப்பதுடன் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள...

Saturday, November 13, 2010

பிறை பார்த்து பெருநாள் கொண்டாடுவோம்

தமிழகத்தில் நவம்பர் 18 ம் தேதி பெருநாள் ஏன்? ‘அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1909 தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நோன்பு மற்றும் பெருநாட்கள் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் அமைந்து வருகின்றன. இதற்கு அடிப்படைக் காரணம், தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் சமீப காலமாக இலங்கை, சவூதி என்று பிற நாடுகளையோ அல்லது கேரளா, கர்நாடகா என்று பிற மாநிலங்களையோ...

Friday, November 12, 2010

ஹஜ்ஜின் பெயரால் கொள்ளையோ கொள்ளை

இந்தியாவில் அதிகம் கொள்ளை லாபம் அடிக்கும் தொழில்களில் ஹஜ் தொழில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. தனியார்கள் நடத்தும் ஹஜ் சர்வீஸ்கள் முஸ்லிம்களின் மார்க்கப் பற்றை மூலதனமாகக் கொண்டு கொள்ளை அடிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு கூட ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்வதாக கோடிக்கணக்கில் ஹஜ் பயணிகளிடம் வசூலித்து அவர்கள் ஹஜ் செய்ய முடியாமல் வேதனையுடன் ஊர் திரும்பும் கொடுமையை ஹஜ்ஜின் பெயரால் கொள்ளை அடிக்கும் கூட்டம் ஏற்படுத்தி ஹாஜிகளின் மார்க்கக் கடமையில் விளையாடியுள்ளது. ஹஜ் தொழில் செய்வோரின் தில்லுமுல்லுகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணமாகும். குறைந்த செலவிலும் பாதுகாப்பான...

Wednesday, November 10, 2010

இன்ஷா அல்லாஹ் நவம்பர் 18ல் தமிழகத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் – TNTJ அறிவிப்பு

கடந்த 7-11-2010 அன்று துல்காயிதா மாதம் 30 ஆம் இரவில் தமிழகத்தில் எந்த ஊரிலும் பிறை பார்க்கப்படவில்லை. "மேக மூட்டமாக இருந்ததால் அம்மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து கொள்ளுங்கள்" என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி, துல்ஹஜ் முதல் பிறை தமிழகத்தில் இன்று (9-11-2010) ஆரம்பமாகின்றது. எனவே இந்த வருட ஹஜ்ஜுப் பெருநாள் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 18-11-2010 அன்று தமிழகத்தில் கொண்டாடப்படும். - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகம் நன்றி: www.tntj.n...

Monday, November 08, 2010

துபை வாழ் அதிராம்பட்டிணம் சகோதரர்களின் நிர்வாகக் கூட்டம்

துபை வாழ் அதிராம்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களின் பொதுக்குழு கூட்டம் 04.11.2010 அன்று துபை மர்கசில் துபை மண்டலத் தலைவர் முஹம்மது நாஸிர் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மண்டலத் தலைவரின் தலைமையுரைக்குப் பின் கடந்த வருடத்தின் பொருளாதார அறிக்கையை பொருளாளர் சாதிக் அவர்கள் சமர்ப்பித்தார். பிறகு நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. பிறகு மண்டலத் தலைவர் அவர்களின் ஆலோசனைக்குப் பின் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றத...

Monday, November 01, 2010

கிழித்தெறியப்பட்ட பரேலவிக் கொள்கையும், நிலைநாட்டப்பட்ட சத்தியமும்

பரேலவிகளுடன் TNTJ நடத்திய 4வது விவாதம் கடந்த சனி ஞாயிறு நாட்களில் ஒப்பந்தப்படி நடக்க வேண்டிய விவாதம் மிகவும் பெரிய எதிர்பார்ப்புடன் ஆரம்பமானது. இமாம்களின் விளக்கம் இன்றி குர்ஆன் ஹதீஸை விளங்க முடியுமா? என்ற தலைப்பில் விவாதம் ஆரம்பமாகியது. இமாம்களின் விளக்கம் இன்றி, மிகத் தெளிவாக குர்ஆனும் ஹதீஸூம் விளங்கும் என்றும், இமாம்கள் என்பவர்களின் விளக்கத்தினால் தான் நிறைய சிக்கல்களும் பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன என்பதை விவாதிக்க தவ்ஹீத் ஜமாத் தரப்பில் சகோதரர் பி.ஜெயும், இமாம்களின் விளக்கம் இன்றி குர்ஆன்...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்