Friday, October 28, 2011

வாக்காளா்களின் பெயா்கள் விடுப்பட்டவை மற்றும் புதிய வாக்காளர்கள் சேர்ப்பதற்கு கடைசி நாள் 08 11 2011  மேலும் விபரங்களுக்கு தொடர்புக்கு 99448245...

இன்று துல் ஹஜ் முதல் நாள் – தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிறை பார்க்கப்பட்டது

தமிழகத்தில் சென்னை, திருவள்ளுர், ராமநாதபுரம், நீலகிரி,தஞ்சை,உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பிறை பார்க்கப்பட்டதால் இன்று (28-10-2011) மக்ரிப்லிருந்து தமிழகத்தில் துல் ஹஜ் பிறை 1 ஆரம்பமாகின்றது. இதன் அடிப்படையில் வருகின்ற நவம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தில் ஹஜ் பெருநாள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.   - தலைமையகம்                                              &nbs...

Wednesday, October 26, 2011

அதிரை தவ்ஹீத் பள்ளியின் கட்டுமான பணியின் தற்போதை நிலை

தவ்ஹீத் பள்ளியின் கட்டிட பணிக்கு உங்களின் நன்கொடைகளை அனுப்ப இங்கே சொடுக்கவும். ...

Wednesday, October 19, 2011

TNTJ அமீரக அதிரை கிளையின் ஆலோசனை கூட்டம்

TNTJ அமீரக அதிரை கிளையின் ஆலோசனை கூட்டம்,  14.10.2011 வெள்ளிக்கிழமை அன்று இரவு 8 மணிக்கு துபாய்  பெமிளி சூப்பர் மார்கெட் (Family Super Markat) பின்புறம் உள்ள அப்பாஸ் அவர்களின் ரூம் மாடியில் நடைபெற்றது  இதில் . TNTJ உறுப்பினர்களும் அனுதாபிகளும் பலர்கலந்து கொண்டனர் . இதில் அதிரை தவ்ஹீத்  பள்ளி விரைவில் கட்டி முடிக்க அனைவரும் பொருளாதாரத்தை திரட்டுவது என முடிவு எடுக்கப்பட்டது   தகவல் துபாயில் யிருந்து அதிரை ஜகபர் சாதிக் ...

Monday, October 17, 2011

மலாக்காவில் தவ்ஹீத் ஜமாஅத் கிளை உதயம்

 16-10-11 அன்று  மலேஷியா தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் தலைமையில் மலாக்கா தாஜ் உணவகத்தில் மலாக்கா மாநிலத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கிளை உதயம் இதில் கிழ்க்கண்ட நிவாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் தலைவர்:S.உபைதுல்லாஹ்(பனைக்குளம்) துணை தலைவர்:KMS.தாஜுதீன் (அதிரை) செயலாளர் தம்ரின்(மலாக்கா) துணை செயலாளர் அதிரை அப்துர்ரஹ்மான் பொருளாளர்.KMS. ஜாஹிர்ஹுசைன்(அதிரை) இதில் கொள்கை சகோதரர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ். தகவல்  மலேஷியா  அதிரை அப்துர்ரஹ்மான்...

Sunday, October 16, 2011

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு - தொடர் 1

'இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு' என்ற தலைப்பில் மௌலவி அப்பாஸ் அலி அவர்கள் எழுதிய நூல் இங்கு தொடராக வெளியிடப்படும். முழு நூலையும் வாசிக்க இங்கே சொடுக்கவும். முன்னுரை: பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்லக் குழந்தைகளாகவே பிறக்கின்றார்கள். அவர்கள் நல்லவர்களாக ஆவதும் தீயவர்களாக ஆவதும் பெற்றோர்கள் வளர்க்கும் முறையில் தான் உள்ளது. பெற்றோர்கள் உண்மையான முஸ்லிம்களாக இருந்தால் பிள்ளைகளும் அவர்களைப் போன்றே தூய இஸ்லாமிய சிந்தனையில் வளர்கிறார்கள். பெயரளவில் முஸ்லிமாக இருந்தால் குழந்தைகளும்  பெயரளவில் முஸ்லிம்களாக வளர்கிறார்கள். பெற்றோரின் கொள்கை கோட்பாடு குணநலன்கள் குழந்தைகளிடத்தில் பிரதிபலிப்பதை...

Saturday, October 15, 2011

தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம கடந்த 10.10.11.அன்று பட்டுக்கோட்டை யில் சரியாக இரவு 7 மணி அளவில் திரி ஸ்டார் மகாலில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் அப்துர் ரஹீம் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் கடந்த வருட மாவட்ட செயல்பாடுகள் மற்றும் வரவு செலவு கணக்குகள் பொதுக்குழு உறுப்பினர்களிடையேபட்டியலிப்பட்டது.பின்னர்  இதில் கீல்கண்ட புதிய மாவட்ட நிர்வாகிகள்   பொதுக்குழு உறுப்பினர் களால்   தேர்ந்து எடுக்கப்பட்டது...

Friday, October 14, 2011

இவ்வருடமும் கூட்டு குர்பானி

   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை சார்பாக  கடந்த ஆண்டுகளைப் போன்று  இவ்வருடமும்    கூட்டு குர்பானித் திட்டத்தை ஏற்று நடத்த இருக்கிறது. இத்திட்டத்தில் மாட்டுப்பங்கு ஒன்றுக்கு ரூபாய் ரூ. 1000/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.                                                                                      ...

Wednesday, October 12, 2011

மலேஷியா தலைநகர் கோலாலம்பூர் தவ்ஹீத் மர்கஸ்'சில் வாரந்திர மார்க்க சொற்பொழிவு

9-10-2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மலேஷியா தலைநகர் கோலாலம்பூர் தவ்ஹீத் மர்கஸ்'சில் வாரந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது இதில் மலேஷியா மண்டல பொருளாளர் சகோ.அய்யூப் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் இதில் பலர் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.                                                                                                                                                                                ...

Tuesday, October 11, 2011

TNTJ அமீரக அதிரை கிளையின் ஆலோசனை கூட்டம்

TNTJ அமீரக அதிரை கிளையின் ஆலோசனை கூட்டம், இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 14.10.2011 வெள்ளிக்கிழமை அன்று இரவு 8 மணிக்கு பெமிளி சூப்பர் மார்கெட் (Family Super Markat) பின்புறம் உள்ள அப்பாஸ் அவர்களின் ரூம் மாடியில் நடைபெறவுள்ளது. TNTJ உறுப்பினர்களும் அனுதாபிகளும் தவறாது கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.&nbs...

Sunday, October 09, 2011

கிருத்துவர்களை மூச்சுத் திணற வைத்த விவாதம்!!

கும்பகோணத்தில் சில பாதிரியார்களுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும் சில மாதங்களுக்கு முன்பு விவாதம் நடந்தது நமக்கு நினைவிருக்கலாம். அந்த விவாதத்தில் பங்குகொண்ட நம் மக்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் விழி பிதுங்கினார் அந்தப் பாதிரியார்கள். வழக்கம் போல வல்ல இறைவன் அந்த விவாதத்திலும் நமக்கு வெற்றியையே தந்தான். அந்த விவாதங்கள் சீடியாக வெளியிடப்பட்டு மக்கள் கிருத்துவத்தின் பொய்மையை அறிந்து கொண்டனர். அது மட்டுமின்றி அந்த விவாதத்தின் விவரங்கள் உணர்வு வார இதழிலும் தொடராக வெளிவந்து...

Saturday, October 08, 2011

மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளை சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளி வாசல் தற்போது.  ...

Saturday, October 01, 2011

காவல் நிலைய முற்றுகை போராட்டம்

வளம் கொழிக்கும் செல்வபூமி தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இருக்கும் கடற்கரைப் பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றார்கள். முஸ்லிம்களும் ஹிந்துக்களும் ஒற்றுமையாக , அந்நியோன்யமாக இந்தப் பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். இரு தரப்பும் தங்களை மாமா மச்சான் என அன்போடும் பாசத்தோடும் அழைத்து., ஒருவர் பண்டிகைக்கு ஒருவர் இனிப்புகளை பறிமாறிக் கொள்ளும் வழக்கமும் இருந்து வந்தது. நகர்ப்புறங்களை விட இது போன்ற கிராமப் புறங்களில் தான் மத நல்லிணக்கம் அதிகமாகப் பேணப்படும் வழக்கம் இருந்து வந்தது. ஊடுறுவிய...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்