Monday, January 31, 2011

சேலத்தில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழு! தீர்மானங்கள், புதிய நிர்வாகிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் இன்று (30-1-11) காலை 10.30 மணிக்கு மேலாண்மைக்குழுத் தலைவர் சம்சுல் லுஹா அவர்கள் தலைமையில் சேலத்தில் பரபரப்புடன் துவங்கியது. இதில் வரும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு என்ற முக்கிய அம்சங்கள் இடம் பெற்றது. முதலாவதாக மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மத் அல்தாஃபி அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். புதிய மாநில நிர்வாகிகள்: தலைவர்:பி.ஜேபொதுச் செயலாளர்:...

இட ஒதுக்கிட்டை 5 சதவீதமாக உயர்த்தும் கட்சிகே ஆதரவு: தவ்ஹீத் ஜமாஅத் அதிரடி

தினமலர்: கோரிக்கை ஏற்காவிட்டால் தி.மு.க.,வுக்கு ஆதரவு இல்லை சேலம்: “தமிழகத்தில், 5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கும் கோரிக்கையை தி.மு.க. ஏற்காவிட்டால், வரும் சட்டசபை தேர்தலில் ஆதரவு கிடையாது’ என, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின், 11வது மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. பொதுக்குழுவில், அமைப்பின் மாநில தலைவராக ஜெயிலூல்ஆபிதீன், பொது செயலாளர் ரகமத்துல்லா, பொருளாளராக அன்வர்பாய், துணைத் தலைவராக அப்துல் ரகீம், துணை பொதுச் செயலாளராக சையத் இப்ராஹீம்...

முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டை கண்காணிக்க தனி குழு – முதல்வர் உத்தரவு - ததஜ கோரிக்கை எதிரொலி

சென்னை : முஸ்லீம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளில் 3.5 சதவீத இடஒதுக்கீடு அவர்களுக்கு சரியாக போய் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க, தலைமைச் செயலாளர் மாலதி தலைமையில் கண்காணிப்புக்குழு அமைக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 29-1-11 -தினமலர் தவ்ஹீத் ஜமாஅத் வைத்த கோரிக்கை உரை: அரசு வேலைவாய்புகளில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் துரோகம்: கண்கானிக்க குழு அமைக்க வேண்டும்! முதல்வர் கடிதம்: இட ஒதுக்கீட்டை கண்கானிக்க குழு அமைக்க முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டிய அவசர தந்தி வாசகம்! மற்றும் முகவ...

Thursday, January 27, 2011

இஸ்லாமிய திருமணம் - தொடர் 4 (இறுதி பாகம்)

முந்தய தொடர்கள்: தொடர் 1 தொடர் 2 தொடர் 3 தொடர் 4: அன்பளிப்பு மொய்: திருமணத்தின் போதும், மற்ற சமயங்களிலும் உற்றாரிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் அன்பளிப்புப் பெறுவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாகும். ஒருவருக்கு அவரது சகோதரர்களிடமிருந்து நல்ல பொருள் ஏதேனும் அவர் கேட்காமலும், எதிர்பார்க்காமலும் கிடைக்குமேயானால் அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளவும். ஏனெனில் அது அல்லாஹ் அவருக்கு வழங்கிய பாக்கியமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: காலித் பின் அதீ (ரலி)நூல்: புகாரி 1380, 6630 அன்பளிப்புகளை மறுக்கலாகாது என்பதை இந்த ஹதீஸ் கூறுகிறது.  மொய் என்றும் ஸலாமீ என்றும்...

Thursday, January 20, 2011

அதிரை இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் (ஆடியோ) - பாகம்-3

கடந்த 24.11.2010 அன்று அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் நடைபெற்ற 'இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்' நிகழ்ச்சியில் சகோதரர் பி.ஜே அவர்கள் அளித்த பதில்கள்: பாகம்-3 ஆடியோ - பாகம்-1 ஆடியோ - பாகம்...

Tuesday, January 18, 2011

அதிரை இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் (ஆடியோ) - பாகம்-2

கடந்த 24.11.2010 அன்று அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் நடைபெற்ற 'இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்' நிகழ்ச்சியில் சகோதரர் பி.ஜே அவர்கள் அளித்த பதில்கள்: பாகம்-2 ஆடியோ - பாகம்...

Monday, January 17, 2011

அதிரை இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் (ஆடியோ) - பாகம்-1

கடந்த 24.11.2010 அன்று அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் நடைபெற்ற 'இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்' நிகழ்ச்சியில் சகோதரர் பி.ஜே அவர்கள் அளித்த பதில்கள்: பாகம்-1 வீடியோ - பாகம்...

Thursday, January 13, 2011

தர்ஹா வழிபாடு/கப்ர் வணக்கம் கூடாது - ஹதீஸ் தொகுப்பு

அடக்கத்தலத்தில் விழா எடுக்க கூடாது: உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: அபூதாவூத் 1746 கப்ர்களை கட்டக்கூடாது: சமாதிகளின் மீது கட்டடம் கட்டுவதையும், அது பூசப்படுவதையும், அதன் மீது உட்கார்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 1610 நபிமார்களின் கப்ர்களை கூட வணக்கஸ்தலங்களாக ஆக்க கூடாது: தங்கள் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும்...

இதுதான் இஸ்லாம் (பாகம் 1)

பட்டூரில் நடந்த மார்க்கவிளக்க பொதுக்கூட்டத்தில் சகோதரர் பி ஜே அவர்கள் இதுதான் இஸ்லாம் என்ற தலைப்பில் அற்றிய உரை (பாகம் 1)...

Saturday, January 08, 2011

அதிரை இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் (வீடியோ) - பாகம்-1

கடந்த 24.11.2010 அன்று அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் நடைபெற்ற 'இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்' நிகழ்ச்சியில் சகோதரர் பி.ஜே அவர்கள் அளித்த பதில்கள்: பாகம்-1 மற்ற பாகங்கள் விரைவில் வெளியிடப்படும், இன்ஷா அல்லாஹ...

பாதிரியார்களுடன் தவ்ஹீத் ஜமாஅத் நேருக்கு நேர் விவாதம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களுக்கு தக்க பதில் அளிப்பதிலும் , பிற மதத்தவர்களிடத்தில் இஸ்லாத்தை பற்றி எடுத்து சொல்வதிலும் முன்னிலை வகிப்பதை அணைவரும் அறிவர். அல்ஹம்துலில்லாஹ். இந்த வரிசையில் தமிழக தவ்ஹீத் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக கடந்த 4-1-11 அன்று கும்பகோணத்தில் பாதிரியார்களுடனான நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது. இதில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அனல் பறக்கும் கேள்விகள் தொடுக்கப்பட்டது. இந்த விவாத வீடியோவை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும...

Thursday, January 06, 2011

பரிந்து பேச முடியாத அவ்லியாக்கள்!

பரிந்து பேச முடியாத அவ்லியாக்கள்! ...

Monday, January 03, 2011

கந்தூரி விழாவை கண்டித்து தர்கா எதிரில் பிரச்சாரம்

அதிராம்பட்டிணம் கடல்கரைத்தெருவில் நடக்கவிருக்கும் கந்தூரி விழாவை கண்டித்து கடல்கரைத்தெரு தர்காவிற்கு எதிரிலும், கடல்கரை தெரு பெண்கள் மார்கெட் அருகிலும் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர் அன்வர் அலி அவர்கள் இணைவைப்பின் விளைவுகளை பற்றியும், கந்தூரி விழாவை நடத்தி மக்களை வழிகெடுப்பவர்களை கண்டித்தும் உரையாற்றினார...

Saturday, January 01, 2011

அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்

அல்லாஹ்வின் கிருபையால், அதிரை ECR ரோட்டில் கீற்று கொட்டகையில் செயல்பட்டு வரும் 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளிவாசலின் கட்டிட பணி துவங்கி, தரைமாட்டம் வரையிலான கட்டிட பணி முடிந்துள்ளது. பொருளாதார பற்றாக்குறையால் கட்டிட பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நிரந்தர நன்மையை பெற்று தரும் இந்த பணிக்கு உங்களின் நன்கொடைகளை அள்ளித்தாருங்கள். இந்த பள்ளியின் கட்டிட பணிக்கு உதவி செய்ய கோரிக்கை வைத்து, சமீபத்தில் அதிரையில் நடைபெற்ற 'இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்' நிகழ்ச்சியில் சகோதரர் பீ.ஜே அவர்களின் சொற்பொழிவு வீடியோ:  ...

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது!

(ஆக்கம்: மௌலவி அப்துந் நாசர்) அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! திருக்குர்ஆன் 4:36 ''வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை'' என்று கூறுவீராக! ''கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன்'' எனவும் கூறுவீராக! இணை கற்பித்தவராக ஒரு போதும் நீர் ஆகி விடாதீர்!  திருக்குர்ஆன் 6:14 ''வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, ''நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது'' என்பதே.  திருக்குர்ஆன்...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்