Wednesday, July 28, 2010

நடுத்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 25.07.2010 அன்று நடுத்தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக பராஆத் இரவு என்ற பெயரால் நடைபெறும் பித்அத்களை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் சகோதரர் Y.அன்வர் அலி ஆகியோர் உரையாற்றினார்கள்.