Wednesday, July 28, 2010

நடுத்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 25.07.2010 அன்று நடுத்தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக பராஆத் இரவு என்ற பெயரால் நடைபெறும் பித்அத்களை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் சகோதரர் Y.அன்வர் அலி ஆகியோர் உரையாற்றினார்கள...

Tuesday, July 27, 2010

ஷிர்க் மற்றும் பித்அத் செய்பவர்கள் யார்? சென்னையில் நடந்த பரபரப்பான இரண்டாவது விவாதம்

தொகுப்பு: RASMIN M.I.Sc நேரடி ரிப்போட் கடந்த 24.25.2010 அன்று சென்னை தியாகராயர் அரங்கத்தில் வைத்து சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவையினருக்கும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையிலான இரண்டாவது விவாதம் அதிக எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மிகவும் பரபரப்பாக ஆரம்பமாகியது. இறைவனுக்கு உருவம் உண்டா? என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் அல்லாஹ்வையே கடுமையாக விமர்சித்து தான் அல்லாஹ்வின் எதிரி என்பதை பகிரங்கமாக வீடியோவில் பதிவு செய்த அப்துல்லாஹ் ஜமாலி இந்த விவாதத்திலாவது உரிய ஆதாரத்தை முன்வைத்து வாதிடுவார் என்று...

Saturday, July 24, 2010

சென்னையில் இன்றும் நாளையும் (24.07.2010 & 25.07.2010) மாபெரும் விவாதம்

இன்ஷா அல்லாஹ், இன்றும் நாளையும் (24.07.2010, 25.07.2010) சென்னையில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை போலி சுன்னத் ஜமாஅத்துடன் விவாதம் நடைபெறுகிறது. தலைப்பு: இணைவைப்போரும் பித்அத்வாதிகளும் யார்? இந்த விவாதம் ஆன்லைன் பிஜே மற்றும் ததஜ இணையதளத்தில் காலை 10 மணி முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறத...

Friday, July 23, 2010

வந்த வழியில் திரும்பிச் சென்ற ஹாமீத் பக்ரி!

நாம் வாழும் காலத்தில் நாம் மாத்திரம் நேர்வழி பெற்றால் போதாது அனைத்து மக்களும் நேர்வழி பெற்று மறுமையில் சுவர்க்கத்தை அடைய வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாகும். ஆனால் நேர்வழியைக் கொடுப்பதும் வழிகேட்டில் விட்டு விடுவதும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளதாகும். அதனைத் தனது திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் தெளிவாகக் குறிப்பிடுகிறான். (முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன்...

Tuesday, July 20, 2010

இறைவனுக்கு உருவம் உண்டா? சென்னையில் நடந்த பரபரப்பான விவாதம்

அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை ஆனால் இருக்கிறது. நிலை தடுமாறிய கோமாலி உண்மை வந்தது. பொய் அழிந்தது. பொய் அழியக்கூடியதாகவே உள்ளது.  (அல்குர்ஆன் 17:81)  17,18.07.2010 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவைக்கும் இடையில் விவாதம் ஆரம்பமாகியது. அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை.இறைவன் உருவமற்றவன் என்ற தலைப்பில் சு.ஜமாத் தரப்பில் அப்துல்லாஹ் ஜமாலியும் குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அல்லாஹ்வுக்கு உருவம்...

Thursday, July 15, 2010

ஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்

இஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகும். ஆனால் இன்று முஸ்லிம்கள் தங்கள் செயல்பாடுகளால் இஸ்லாத்தைப் பற்றி மற்ற மக்களிடம் தவறான எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டனர். குறிப்பாக சகுனம், ஜோதிடம், நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல் போன்ற காரியங்களை வேறு எந்த மார்க்கமும் தடுக்காத அளவுக்கு இஸ்லாம் தடை செய்துள்ளது. ஆனால் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட இந்தக் காரியங்களை முஸ்லிம்களே பால் கிதாபு, பார்வை பார்த்தல் என்ற பெயர்களில் செய்து வருகின்றனர். இது போன்று இஸ்லாத்திற்கு முரணாக, முஸ்லிம்கள் செய்யும் காரியங்களில் ஒன்று தான் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதுவதாகும். இன்று முஸ்லிம்கள் ஸபர் மாதத்தைப் பீடை மாதமாகக்...

Wednesday, July 14, 2010

Tuesday, July 13, 2010

Thursday, July 08, 2010

சன் நியுஸ் வீடியோ: பிரதமர் & சோனியா காந்தி சந்திப்பு (நியு டெல்லி பிரஸ் மீட்)

கடந்த 6-7-2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரை சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். இது பற்றிய செய்தி இன்று (8-7-2010) சன் நியுஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. ...

Tuesday, July 06, 2010

சோனியாகாந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்த TNTJ நிர்வாகிகள்! (முழு விபரம்)

பிரதமருடன் தவ்ஹீத் ஜமாஅத் சந்திப்பு முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீட்டை இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் வலியுறுத்தியதன் தொடர்ச்சியாக தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் இன்று 06-07-2010 பகல் 11.00 மணி முதல் 11.15 வரை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தினார்கள். பகல் 12.25 முதல் 12.35 வரை காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களையும் சந்தித்து இட ஒதுக்கீட்டை  வலியுதித்தினார்கள். இது குறித்த முழு விபரம் வருமாறு: மாநாட்டுக்கு முதல் நாள் ஜூலை மூன்றாம் தேதியன்று பிரதமருக்கும்,...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்